ரேஷனில் சர்வர் முடக்கம்…அரிசி வாங்க வந்த பெண்கள் ஆவேசம்

கோவை மாவட்டத்தில் பாயிண்ட் ஆப் சேல் கருவி சர்வர் முடக்கத்தால் ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கியது. அரிசி வாங்க வந்த பெண்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்ட அளவில் சுமார் 11.60 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவி சர்வர் மக்கர் செய்கிறது. நேற்றும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சர்வர் இயங்கவில்லை. ஒரு மணி நேரம்…

Read More

போலீஸ் தடையை மீறும் பிளாட்பார வாசிகள்…!

கோவை மாநகர் பகுதியில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் சிலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள பிளாட்பாரம், புருக்பாண்ட் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, 1 காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, பெரிய கடை வீதி பிளாட்பாரம் போன்றவற்றில் போதை கும்பல், வழிப்பறி திருடர்களால் அடிக்கடி காக்குதல் நடப்பதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநகர போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பிளாட்பாரம் பகுதிகளில்…

Read More

கல்லூரிகளிடம் அடாவடி மாணவர்கள் விவரம் கேட்கும் போலீசார்…!

கோவை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டுமின்றி இதர மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகளிலும் அதிகளவு கல்வி கற்கின்றனர். கோவை மாநகரில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கே படித்தால் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால் அதிக எதிர்பார்ப்புடன் பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க அனுப்புகின்றனர். வெளி மாவட்ட மாணவ மாணவிகள் பலர் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள். 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட…

Read More

சிங்காநல்லூர் மேம்பாலம்: மண் ஆய்வு பணி துவக்கம்

கோவை சிங்காநல்லூரில் மேம்பாலம் பணிக்கான ஆயத்த வேலை துவங்கியது. மண் ஆய்வு பணி நடக்கிறது. விரைவில் பில்லர் அமைக்கப்படவுள்ளது. கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல்…

Read More

ஏர் ஹோஸ்டஸ் வேலை என சீனா போலி விசா அனுப்பி இளம் பெண்ணிடம் மோசடி…

கோவை கவுண்டம்பாளையம் செட்டியார் அம்மாள் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன் (31). இவருக்கு ஒரு செயலி மூலமாக ஒரு தகவல் வந்தது. அதில், வீட்டில் இருந்தபடியே கூகுள் ரிவ்யூ செய்வதன் மூலம் தினமும் கமிஷன் தொகை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சுதர்சன், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை தனது வங்கி கணக்குகளின் மூலம் 20 தவணைகளாக மொத்தம் 12.29 லட்ச ரூபாயை ஆன்லைன் பரிவர்த்தனையில் அனுப்பினார். ஆனால் அதன்பின் அவருக்கு…

Read More

கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு: ஒப்பந்ததாரர்கள் புகார்…

கோவை மாநகராட்சிக்குட்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மெய்நிகர் ஆய்வகம் (AR/VR Lab) அமைத்தல் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வரும் 19ம் கோரப்பட உள்ளது . 11 பேக்கேஜ் என பிரிக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் ஆவணத்தில், முன் அனுபவம் மற்றும் தகுதி தொடர்பாக பல்வேறு முரண்பாடான நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நிபந்தனைகள் பொதுவாக தகுதியான மற்றும் அனுபவமுள்ள அனைத்து நிறுவனங்களும் போட்டியிடுவதற்கு ஏதுவாக இல்லாமல், குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும்…

Read More

கோவையில் கல்லூரி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை… மாணவர்கள் விடுதிகளில் சோதனை நடத்த உத்தரவு

கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி நிர்வாகங்கள் போலீசார் ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு நடந்தது. இதில் தமிழக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கோவை சரக டிஐஜி சாமிநாதன் கோவை மாவட்ட போலீஸ் எஸ் பி பவன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கல்லூரி நிர்வாகத்தினருக்கு பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டது. கல்லூரி வளாகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்,…

Read More

பொதுப்பணி துறை ஆபீசுக்கே தண்ணீர் கஷ்டம்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. கட்டுமானம், பராமரிப்பு, மின் பராமரிப்பு, பாய்லர், நிலத்தடி நீர்மட்டம் உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. பல நூறு ஊழியர்கள் இங்கே வேலை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்தில் போர்வெல் தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. அலுவலர்களுக்கான குடிநீர் கேன் மூலமாக பெறப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பிஏபி, நொய்யல், பவானி என முக்கிய நீர் ஆதாரங்களை…

Read More

பொலிவுடன் தயாரானது கோவை குதிரை வண்டி கோர்ட்…!

கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் மேம்பாலம் பகுதியில் குதிரை வண்டி கோர்ட் செயல்பட்டு வந்தது. கடந்த 1863ம் ஆண்டு கால கட்டடத்தில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இந்த கோர்ட் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது, வஉசி சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பான வழக்குகளிலும் இந்த கோர்ட்டில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. பெருமை வாய்ந்த இந்த கோர்ட் முடக்கப்பட்டாலும் இடிக்கப்படாமல் அப்படியே பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது பொதுப்பணித்துறையின் ஹெரிடேஜ்…

Read More

கோவை கால்நடை மருத்துவமனையில் குவாட்டரும் குப்பையும்…!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கிறது. இதில் கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் அலுவலக பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பழைய கட்டுமான பிரிவுகளும் பழுதான நிலையில் அபாயகரமாக அப்படியே இருக்கிறது. 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை கட்டிடம் இடியும் நிலையில் இருக்கிறது. இந்த கட்டிட வளாகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது. அபாயம் இருக்கிறது என அந்த பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.இதே போல் பழைய அறுவை…

Read More