ரேஷனில் சர்வர் முடக்கம்…அரிசி வாங்க வந்த பெண்கள் ஆவேசம்
கோவை மாவட்டத்தில் பாயிண்ட் ஆப் சேல் கருவி சர்வர் முடக்கத்தால் ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கியது. அரிசி வாங்க வந்த பெண்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்ட அளவில் சுமார் 11.60 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவி சர்வர் மக்கர் செய்கிறது. நேற்றும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சர்வர் இயங்கவில்லை. ஒரு மணி நேரம்…
