கோவையில் குப்பையில் வீசப்பட்ட கோயில் சிற்ப தூண்கள்…!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கார் நிறுத்தும் இடத்தில் இரண்டு சிற்பத்துண்கள் வைக்கப்பட்டுள்ளது. எந்த பராமரிப்பும் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக இந்த சிற்பத்துண்கள் இங்கே காட்சி பொருளாக இருக்கிறது. கோயிலில் வைக்கப்பட வேண்டிய சிலைகள் உள்ள சிற்ப தூண்கள் இங்கே வந்தது எப்படி என யாருக்கும் தெரியவில்லை. இவற்றை இந்து சமய அறநிலையத் துறையினரும் கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதே போல் இதே வளாகத்தில் இரண்டு சிற்ப…

Read More

கோவையில் வீணாக கிடக்கிறது வேளாண் கட்டடங்கள்…

கோவை தடாகம் ரோட்டில் வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பயன்பாட்டின்றி கட்டிடங்கள் வீணாக கிடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அலுவலகமாக இருந்த கட்டிடங்கள், விதை ஆய்வு மையம் பரிசோதனை கூடம் போன்றவை பயன்பாடின்றி இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. சில கட்டிடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. போதை கும்பல் இரவு நேரத்தில் இங்கே தங்கியிருந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு, மதுபாட்டில்கள், போதை மாத்திரைகள் கிடக்கிறது. மதுபானம் பயன்படுத்தும் சிலர்…

Read More

சிறுவாணி, பில்லூர் திட்டத்திற்கு ரூ. 20 கோடி கொடுத்த கோவை மாநகராட்சி…!

கோவை மாவட்டத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. குடிநீர் எடுத்து உள்ளாட்சி குடிநீர் தொட்டிகளுக்கு வழங்கும் பணி குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உரியது. அந்த குடிநீரை பகிர்மான குழாய் மூலமாக பொதுமக்களின் வீடுகளுக்கு வழங்க வேண்டிய பணியை உள்ளாட்சிகள் செய்து வருகிறது. கடந்த பல ஆண்டாக உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் வாரியத்திற்கு குடிநீர் கட்டணம் வழங்கவேண்டிய தொகையை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், பவானி குடிநீர் திட்டங்கள் மேம்படுத்த…

Read More

வாளையார் அணையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் வாலிபர்கள்…

தமிழக கேரள எல்லையில் வாளையார் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தற்போது கணிசமான அளவு நீர் தேக்கம் இருக்கிறது. இங்கே பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அபயகரமான புதை மணல், களிமண் இருப்பதால் இங்கே யாரும் குளிக்க கூடாது. குளித்தால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படும் ஏற்படுத்தும் என கேரளா பொதுப்பணி துறை நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. ஆனால் சிலர் இந்த அறிவிப்பை மீறி அணை நீர் தேக்க பகுதியில் குளிக்கிறார்கள். குறிப்பாக மாவுத்தம்பதி பிச்சனூர்…

Read More

வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ… புகையால் மக்கள் பாதிப்பு

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 630 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கே இன்று காலை திடீரென்று தீபிடித்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அங்கே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பைகளுடன் சாம்பல் எரியும் பொருட்களை கொண்டு வந்து கொட்டுவதால் இப்படி தீ பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது . புதிய குப்பைகளில் இருந்து மீத்தேன் வாயு உருவாகி அதன் மூலமாகவும் தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில்…

Read More

கோவையில் நீர் குட்டை அழிக்கப்படுவதாக புகார்

கோவை மணியகாரம்பாளையத்தில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் வழியில் சுப்பநாயக்கன்புதூரில் உள்ள நீர்பிடிப்பு குட்டை காணவில்லை என்று விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய புகார் மனுவில், “சுப்பநாயக்கன்புதூர் கிராமத்தில் 2.70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குட்டையை இருந்தது. இந்த குட்டையை கடந்த 2022-23ம் ஆண்டில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ரூ.8 லட்சம் செலவில் தூர்வாரி, குட்டையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் அறிவிப்பு பலகையும்: வைக்கப்பட்டது….

Read More

ரேஸ் கோர்ஸ் மீடியா டவர் மின்னப்போகுது…

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபாதை, பூங்கா ஏமைக்கப்பட்டது. இங்கே 15 மீட்டர் உஉயரத்தில் பிரமாண்டமான மீடியா டவர் அமைக்கப்பட்டது. இது செல்பி ஸ்பாட் ஆக மாறியது பைக்கர்ஸ் பலர் இங்கே இருந்து தங்களது பயணத்தை துவக்குவது’ வாடிக்கையானது. கோவையின் ஐகான் ஆக இது மாறியது. சமீப காலமாக இங்கே எல்இடி யின் விளக்குகள் சரியாக எரியாமல் டல்லாக இருந்தது. இதனால் பொதுமக்கள் இங்கே வருவது குறைந்து விட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தினர்…

Read More

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் அபகரிப்பு: சர்வேயில் கண்டுபிடிப்பு

கோவை வனக்கோட்டம் 693 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் காரமடை, மேட்டுப்பாளையம். சிறுமுகை வனசரங்கள் இருக்கிறது. இந்த பகுதிகளில் குறிப்பாக வன எல்லை விவசாய நிலங்கள் மற்றும் யானை வழித்தடங்கள் என அழைக்கப்படும் காரிடார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் சில இடங்களில் அத்துமீறல் இருப்பதாகவும் புகார் இருந்தது. இது தொடர்பாக தீவிர கள ஆய்வு நடத்த வேண்டும். என தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நில அளவை…

Read More

கோவையில் மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது புகார்

கோவை புலியகுளம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்களை நேற்று கணித ஆசிரியர் ஒருவர் பிரம்பால் தாக்கியதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசில் புகார் தரப்பட்டது. ஆனால் தங்களது எல்லைக்குள் இல்லை என போலீசார் புகார் வாங்கவில்லை. பீளமேடு போலீசில் மாணவரின் பெற்றோர் புகார் தந்தனர். இந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் புகார் வழக்கு வேண்டாம். அந்த ஆசிரியரை நாங்கள் பணி நீக்கம் செய்து…

Read More

கோவை மாவட்டத்தில் அழிந்து வரும் ஆறுகள்…!

ஆத்துப்பாலம் நொய்யல் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள சமாதிகள்… கோவை மாவட்டத்தில் வளம் மிக்க ஆறுகள் வற்றி போய் சாக்கடை சங்கமத்தால் நாறி நாசமாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ‘பொன்னி நதி’யான காவிரிக்கு சங்க இலக்கிய பாடல்கள் ஏராளம் உண்டு. ‘ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி, வாய்க்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி’ ‘தான் பொய்யா மலைத்தனைய கடற்காவிரி’ என்பன போன்ற பாடல்கள் கல்வெட்டுகளில் அழியாக இடம் பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 320 கி.மீ…

Read More