கோவை மாநகர போலீசில் குடிமக்கள் சேவை உரிமை ஆவணம்…

கோவை மாநகரில் உள்ள பொதுமக்களுக்கு வெளிப்படையான, நட்பான, விரைவான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய காவல் சேவையை வழங்கும் நோக்கில் குடிமக்கள் சேவை உரிமை ஆவணம் 2026 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வருகின்ற 01.09.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, புகார் மனு பெறுதல் மற்றும் ஒப்புகை உடனடியாக வழங்கப்படும். புலனாகக்கூடிய குற்றத் தகவல்களுக்கு சட்டப்படி தாமதமின்றி FIR பதிவு செய்யப்படும். சாதாரண மனுவிற்கு விசாரணை அலுவலர் 24 மணி நேரத்திற்குள் நியமிக்கப்படுவார். எளிய மனு விசாரணைக்கு 14 நாட்களும்,…

Read More

Covai metro news பாலோ அப்…. குப்பையில் கிடந்த சிற்ப தூண்கள் மீட்பு

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கார் நிறுத்தும் இடத்தில் இரண்டு சிற்பத்துண்கள் வைக்கப்பட்டுள்ளது. எந்த பராமரிப்பும் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக இந்த சிற்பத்ததூண்கள் இங்கே காட்சி பொருளாக இருக்கிறது. கோயிலில் வைக்கப்பட வேண்டிய சிலைகள் உள்ள சிற்ப தூண்கள் இங்கே வந்தது எப்படி என யாருக்கும் தெரியவில்லை. இவற்றை இந்து சமய அறநிலையத் துறையினரும் கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதே போல் இதே வளாகத்தில் இரண்டு சிற்ப…

Read More

கோவையில் இருந்து நேபாளம் சுற்றுலா சென்ற 8 மாயம்…

நேபாளத்திற்கு சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலாத்துறை ஏஜென்சி நிறுவனம் சார்பில் மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், கோவையை சேர்ந்தவர்கள் 8 பேர் சென்றுள்ளனர். கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு, கற்பகம் கார்டனை சேர்ந்த டாக்டரான சுரேஷ் வெங்கடாசலம் (65), அவரது மனைவி தங்கலட்சுமி (58), வெங்கிடாபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளியின் தாளாளர் காயத்ரி (45), அவரது மகன் சிவந்த் (25), உறவினர்கள் சாயிபாபா காலனி ராஜ்திருத் ராம்சந்த், சாருவதா, வடவள்ளியை சேர்ந்த புனிதா, அவருடைய கணவர்…

Read More

கோவை ஜி. எச் முன் வாகனங்களுக்கு அபராதம்

கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 4000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் 1200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத சூழல் இருக்கிறது. பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் குறிப்பாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்கள் மருத்துவமனை முன் ரோட்டோரம் நிறுத்தப்படுகிறது. ஆனால், போலீசார் பஸ் ஸ்டாப்புக்கு பின்னால் உள்ள கட்டண பார்க்கிங் பகுதியில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு…

Read More

எப்எல் 2 பார் லைசன்ஸ் நிறுத்தம்….

கோவை மாவட்டத்தில் 295 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தது. இவற்றில் 71 மதுபான கடைகள் பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகே இருப்பதாக கூறி மூடப்பட்டது. இது தவிர எப்.எல்1 மற்றும் எப்.எல் 2, ஓட்டல் லாட்ஜ் உரிமம் பெற்ற 120க்கும் மேற்பட்ட தனியார் பார்கள் இயங்கி வருகிறது. மனமகிழ் மன்றம், ஓட்டல், லாட்ஜ்களில் செயல்படும் தனியார் பார்களை மாவட்ட கலால் துறை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் பல்வேறு இடங்களில் மனமகிழ் மன்றங்கள் பெயரில்…

Read More

கோவை ஜி.எச் அவலம்… ஸ்ட்ரக்சர், வீல் சேர் பரிதாபம்

கோவை அரச மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் உள்ளது. தினமும் பல ஆயிரம் வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள் இந்த மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் சிகிச்சை முறையில் போதுமான மேம்பாடு செய்யப்படவில்லை. மருத்துவமனை வர்கத்தில் ஸ்டிரக்சர், வீல் சேர் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை . ஸ்டிரக்சரில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் மற்றும் ஆகசிஜன் சிலிண்டர் வைப்பதற்கு இடவசதி செய்யப்படவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து இன்னொரு வார்டுக்கு அழைத்துச் செல்வதற்கும் ஸ்கேனிங்…

Read More

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு…

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்களின் கூட்டு குழு கூட்ட முடிவின்படி வரும் 28 -ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், கோவை காட்டூர் பகுதியில் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில், ஏடிபி மாவட்ட பொருளாளர் தங்கவேல், செயலாளர் சுதாகர், மாநில இணை செயலாளர் மாரிமுத்து, எல்பிஎப் மாவட்ட…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை…

கோவை பாரதியார் பல்கலையின் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ள நிலையில், 17 நாடுகளை சேர்ந்த 65 வெளிநாட்டு மாணவர்கள் பல்கலையில் படித்து வருகின்றனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்போது 38 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைகளில் பல்வேறு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் பல்வேறு படிப்புகளில் மொத்தம் 2,434 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், 1,618 மாணவ, மாணவியர் பல்வேறு படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த கல்வியாண்டில் 1,472 மாணவர்கள் சேர்ந்திருந்த…

Read More

கனமழையால் கோவை குற்றாலம் மூடல்

தமிழக கடலோர பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, மேற்குதொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் இன்று காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து…

Read More

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க லைசன்ஸ்… போலீஸ் அறிவிப்பு

கோவை மாநகரப் பகுதியில் வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு உரிமம் பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் மனுதாரர்கள், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தில் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற…

Read More