வீடு வீடாக பணம் பட்டுவாடா கோவை தேர்தலில் பணமழை…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் உச்சகட்டமாக நடக்கிறது. மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஓட்டு போட சொல்லி அரசியல் கட்சியினர் பணத்தை வாரி இறைப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறைக்கு நேற்று முன் தினம் 58…

Read More

கோவையில் ஒரு ஓட்டு 5 ஆயிரம் ரூபாய்…! தெற்கு தொகுதியில் கரூர் குரூப்பால் கலக்கம்…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் உச்சகட்டமாக நடக்கிறது. மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஓட்டு போட சொல்லி அரசியல் கட்சியினர் பணத்தை வாரி இறைப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் ஒரு…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தயார்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் வரும் 23ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. பத்து தொகுதிகளுக்கு 15223 ஓட்டு பதிவு மிஷின்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு ஓட்டு பதிவு மிஷின்கள் பயன்படுத்தப்படும். கோவை மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள் சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தில் 14 வேட்பாளர்கள் கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள் தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள், சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள்,…

Read More

கோவையில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஒட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையம் தயார் செய்யும்…

Read More

ரோபோ உடன் ஓட்டு கேட்ட கோவை தவெக வேட்பாளர்…!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தன்னுடன் ஐந்தடி உயரம் கொண்ட நடிகர் விஜய் போட்டோவுடன் கூடிய ரோபோ அழைத்து வந்திருந்தார். இந்த ரோபோ எந்திரன் சிட்டி ரோபோ போல் வேகமாக நடக்கிறது. வணக்கம் தெரிவித்தால் திரும்ப கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்கிறது. பாதையில் யார் துணையின்றி தனியாக நடந்து செல்கிறது. ஆனால்…

Read More

கோவையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது…

கோவை சொக்கம்புதூர் ஐயப்பனார் வீதி பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (65). பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அசோக் குமார் (35) மற்றும் சதீஷ் (30) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு ஈடுபடுவது வழக்கம். நேற்று அசோக் குமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் மது போதையில் வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகள் பேசி தகராறு ஈடுபட்டனர் இதைப் பார்த்த பாலன் அவர்கள் இருவரையும் திட்டி…

Read More

டாஸ்மாக் கடைகள் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள் மூடல்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபான கடைகள் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி வரை மூடப்படும். 3 நாட்கள் அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும். மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஓட்டு எண்ணிக்கை நாளான வரும் மே மாதம் 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read More

Modi pitches for double engine government at NDA rally in Coimbatore…

COIMBATORE Prime Minister Narendra Modi on Friday called upon voters in Tamil Nadu to support the National Democratic Alliance (NDA), asserting that a “double engine” government would ensure faster implementation of welfare schemes and development projects. Addressing a public meeting at CODISSIA grounds in Peelamedu, Mr. Modi said the people of Tamil Nadu should deliver…

Read More

டபுள் இன்ஜின் அரசு தேவை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு…!

கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை , அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி , பாஜக வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் 23…

Read More

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ பிடித்தது…!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 630 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 25 லட்சம் மெட்ரிக் டன் குப்பை குவிக்கப்பட்டுள்ளது . இன்று நள்ளிரவு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது . புகையுடன் வேகமாக தீ பரவியது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் புகார் தரப்பட்டது இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவைப்புதூர்…

Read More