கோவையில் டிரான்ஸ்பார்மர்கள் பற்றாக்குறை…

கோவை மண்டலத்தில் 250 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) ஒதுக்கீடு செய்யப்படாததால், புதிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மின் இணைப்பு பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அவற்றின் கீழ் செயல்படும் பிரிவு அலுவலகங்கள் மூலம் புதிய தொழிற்சாலைகள், குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு மின் இணைப்புகளுக்காக பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இதற்கான மின் கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட வாரிய…

Read More

கோவையில் 2206 அரசு பஸ்களில் ரூட் போர்டு…

கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 2,206 அரசு பஸ்களில் ரூட் போர்டு என்ற வழித்த பெயர் பலகை பொருத்தப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் முகமதுநாசர் உத்தரவின்படி கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து கிளைகளிலும் அரசு பஸ்களின் வழித்தட பெயர் பலகைகளின் குறைபாடுகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ்கள் பணிமனையில் இருந்து இயக்கத்துக்கு…

Read More

கோவையில் நீட் தேர்வு: 4167 மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் நீட் முதுநிலை தேர்வு மையத்தில் மாணவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் தேசிய மருத்துவ தேர்வு வாரியம் சார்பில் நீட் முதுநிலை தேர்வு இன்று நடந்தது. இத்தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்தது. கோவை மாவட்டத்தில் பீளமேடு, சரவணம்பட்டி, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட மொத்தம் 18 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத மாணவர்கள் காலை முதலே தேர்வு…

Read More

2.50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்; பைனான்சியர்கள் மீது புகார்

கோவை சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் செங்கதிர் பிரகாஷ் (46) தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக குறிச்சி பகுதியில் திருமண மண்டபம், பேக்கரி உள்ளிட்ட வணிக வளாகங்கள் அடங்கிய சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது தொழில் தேவை மற்றும் வங்கி கடன் பெறுவதற்காக, தனது நண்பரான உடையாம்பாளையத்தைச் சேர்ந்த தியாகு (47) என்பவரது பெயருக்கு மேற்படி சொத்தை கடந்த 2003-ம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்து சாய்பாபா காலனியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.5 கோடி கடன்…

Read More

ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல் போலீஸ் வருவாய் துறையினர் விசாரணை…

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில், அரிசி மூட்டைகள் முறைகேடாக வாகனங்களில் ஏற்றப்பட்டு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரேஷன் கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக அரிசியை ஸ்கூட்டரில் ஏற்றிச் செல்லும் காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் கடத்தலுக்கு ரேஷன் கடைக்காரர்கள் உடந்தையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பயோமெட்ரிக் இருந்தால் மட்டுமே அரிசி…

Read More

சைபர் கிரைம் மோசடி நிதி இழப்பில் கோவைக்கு முதலிடம்…!

இணையவழி சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் `ஹாட்ஸ்பாட்’ மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 7வது இடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சைபர் மோசடிகளால் பொதுமக்கள் அதிகளவு பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக மாதந்தோறும் ‘பிரகதி’ கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த…

Read More

கோவையில் உதவும் போது உயிர் விட்ட யாசகர்…

கோவை அரசு மருத்துவமனை முன்பு வியாபார கடைகள் இருக்கிறது. இந்த கடையில் பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் சிலர் யாசகம் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள் சிலர் இங்கே வரும் மக்களிடம் யாசகம் கேட்கிறார்கள். சிலர் உடல் மற்றும் மன குறைபாடுகளுடன் பிச்சை கேட்பதாக தெரிகிறது. அவர்களை கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் விரட்டி தாக்குவது அவ்வப்போது நடக்கிறது. சமீபத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த பிச்சைக்காரர் வாசுதேவன் (62) என்பவர் கால் நடக்க முடியாத நிலையில்…

Read More

கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் விமான சேவை…

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுடில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மும்பைக்கு ஒரே ஒரு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் 2 விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் விமானம் மும்பைக்கு காலை 10.20 மணிக்கு சென்றடையும். இதேபோல் மும்பையில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்படும்…

Read More

கோவையில் கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு… தகர கூடாரங்கள் தரைமட்டம்…!

கோவை பீளமேடு நவ இந்தியா பகுதியில் தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணி நடந்து வருகிறது. 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கட்டுமான பணி நடந்து வரும் கட்டிடத்தின் சிறிது அருகில் பல இடங்களில் தகர செட் அமைந்து வசித்து வருகின்றனர். அவர்கள் கேஸ் சிலிண்டர் பாத்திரம் மற்றும் பல்வேறு பொருட்களை அந்த கூடாரங்களில் வைத்துள்ளனர் தொழிலாளர்கள் அனைவரும் இன்று காலை பணிக்கு சென்றனர். அப்போது மதியம் 12 மணியளவில் 5 தொழிலாளர்கள் மட்டும் டீ…

Read More

கோவை ஜி.ஹெச் முன் பிச்சைக்காரர்களை தாக்கும் கடைக்காரர்கள்…

கோவை அரசு மருத்துவமனை முன்பு வியாபார கடைகள் இருக்கிறது இந்த கடையில் பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் சிலர் யாசகம் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக நடக்க முடியாதவர்கள் வயதானவர்கள் இங்கே யாசகம் கேட்கிறார்கள். சிலர் உடல் மற்றும் மன குறைபாடுகளுடன் பிச்சை கேட்பதாக தெரிகிறது. அவர்களை கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் விரட்டி தாக்குவதும் அவ்வப்போது நடக்கிறது. சமீபத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த வாசுதேவன் (62 ) என்பவர் கால் நடக்க முடியாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read More