ரெண்டு லாரிக்கு ஒரே நம்பர் பிளேட்…

கோவை மதுக்கரை அடுத்த நவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் லாரி வைத்துள்ளார். இவரது லாரியின் பதிவு எண் நம்பர் பிளேட் உடன் உக்கடம் லாரி பேட்டையில் ஒரு லாரி நின்று உள்ளது. இதை கந்தசாமியின் நண்பர் ஆறுச்சாமி என்பவர் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் கந்தசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த கந்தசாமி, உக்கடம் லாரி பேட்டைக்கு சென்று பார்த்த போது அவரது நம்பர் பிளேட் பதிவு எண்ணுடன் அந்த லாரி நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. தனது வாகன…

Read More

தாய் கார் தராததால் மகன் தற்கொலை…!

கோவை வேலாயுதம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தீபா (46). இவர் மகன் ரவிவர்மா(22). பி.இ படித்து முடித்துள்ள ரவிவர்மா, நேற்று முன் தினம் காலை வெளியே செல்வதற்காக தனது தாயிடம் காரை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததாலும், காரை ஓட்ட போதுமான பயிற்சி மற்றும் அனுபவம் இல்லாத காரணத்தினாலும் காரை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரவிவர்மா, தனது தாய் வெளியே சென்ற பின்னர் அவருக்கு செல்போனில் வீடியோ…

Read More

இன்ஸ்டாவில் பெண்ணுக்கு டார்ச்சர்… வாலிபருக்கு குத்து…!

கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் ஜெம் நகரில் ஒரு பியூட்டி பார்லர் உள்ளது. இங்கே நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த பினோ கோனாயக் (23) என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர், ஆவாரம்பாளையம் ரோட்டில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்பாம் (22). இவர், வெங்கிட்டபுரத்தில் தங்கியிருந்து கோவையில் சமையல் தொழில் செய்து வருகிறார். பிரகாஷ் பாம்மின் உறவினர் பெண்ணுடன் பினோ கோனாயக் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில்…

Read More

பரிகாரம் செய்வதாக பழகி பலாத்காரம் : கோவை ஜோதிடர் மீது பெண் புகார்…!

திருப்பூரைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக என் பெற்றோர் பல்வேறு கோவில்களில் பரிகாரம் செய்தல், ஜாதகம் பார்த்தல் போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்தனர். எனக்கு திருமண வரண் கிடைக்காததால், எனது பெற்றோர் விரக்தியில் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் மூலம் கோவை மாவட்டம்…

Read More

கோவையில் போதை மாத்திரைகள் , கஞ்சா விற்பனை கணவர் மனைவி கைது

கோவை குனியமுத்தூர் மகாலட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர் சல்மான் கான் (24 ). இவர் மனைவி பாத்திமா சஹானா (20) . இவர்கள் அதே பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக குனியமுத்தூர் போலீசாருக்கு புகார் வந்தது போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்திய போது இவர்களிடமிருந்து 1400 போதை மாத்திரைகள் மற்றும் 300 கிராம் இடையில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது . போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து கஞ்சா மற்றும் போதை…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கிடைக்கவில்லை எனக்கூறி முதியவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சூலூர் அருகேயுள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (65). இவர், தனது இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்கக்கோரி கடந்த 2021-ம் ஆண்டில் விண்ணப்பம் கொடுத்துள்ளார். சூலூர் தாலூகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருந்தார். ஆனால், இவருக்கு இதுவரை நிலம் அளந்து பட்டா வழங்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த இவர், கோவை கலெக்டர் அலுவலகத்தில்…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பத்திரம் பட்டா கேட்டு குவிந்த மக்கள்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இவர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வருகை தந்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், “நாங்கள் 33 ஆண்டுகளுக்கு முன் இங்கே இடம் வாங்கி இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் கிரய பத்திரம்…

Read More

வரும் 26ம் தேதி டாஸ்மாக் கடை மூடல்…!

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள் பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல் சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் வரும் 26ம்தேதி மீலாடி நபி தினத்தை முன்னிட்டு மூட உத்தரவிடப்படுகிறது. விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான…

Read More

கோவை மாணவி அனுஸ்ரீ இறப்பில் மர்மம்… பெற்றோர் புகார்…!

கோவையில் நர்சிங் கல்லூரி மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பெற்றோர் புகார் அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் அழகு பெருமாள்சாமி (50). இவர், நேற்று தனது மனைவி, உறவினர்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எனது மகள் அனுஸ்ரீ (20) மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் 2ம் ஆண்டு படித்து…

Read More

கோவை மாநகரில் மாணவர்கள் தங்கும் விடுதி, வீடுகளில் போலீஸ் சோதனை…!

கோவையில் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன் கொலை மற்றும் போதை பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசார், மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, சோதனை நடத்தி வருகின்றனர். கோவை புறநகரிலும் சோதனை நடத்தி வருகின்றனர். போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி, குனியமுத்தூர், செல்வபுரம், பி.கே.புதூர், பாலு கார்டன், கரும்பு கடை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் அறைகள் போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். ஆண்கள் தங்கும் விடுதிகள், கல்லூரிகளை ஒட்டிய லாட்ஜ்கள் ஆகியவற்றிலும்…

Read More