கோவையில் தெர்மோகோல் குடோனில் தீ..! பயங்கர புகையால் மக்கள் தவிப்பு

கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதி பகுதியில் காசி விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான குடோனில் இன்று மதியம் திடீரென தீ பிடித்தது. இந்த குடோனில் தெர்மோகோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கணபதி தீயணைப்பு நிலையம் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த…

Read More

தீ , விபத்து , விஷம்.. அபாயங்களை தடுப்பது எப்படி..!?

கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடந்தது. இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விஸ்வநாதன், பூங்கோதை, பிரதீபா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுரேந்திர குமார், அனிதா, செந்தில்குமார் , விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில் டிரைவர்கள், லைசன்ஸ் பெற வந்தவர்களுக்கு 108 இலவச சேவை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலமாகபாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவி செய்யும் முறை குறித்து விளக்கம்…

Read More

நொய்யல் அழகாகுமா.. ரூ. 178 கோடியில் புது திட்டம் ..!

கோவை நொய்யல் ஆற்றை நகர்ப்பகுதியில் 4.3 கிலோமீட்டர் தூரத்திற்கு சுத்தப்படுத்தி சீரமைக்க 178 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மாதிரி வடிவத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கோவை நொய்யல் ஆறு 127 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து காவிரி ஆற்றில் கலக்கிறது ‌. நொய்யல் ஆறு பாயும் வழி எங்கும் சாக்கடை நீர் சாயக்கழிவு தொழிற்சாலை கழிவு என ஏகப்பட்ட கழிவு நீர் குடலை குமற்றும் நாற்றத்துடன் பாய்கிறது. இதைத் தடுக்காமல் நகரப்…

Read More

அதே இடம் அதே மறியல்.. அட போங்கப்பா.!

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தின் எதிரே சாந்தி தியேட்டர் முன்பு நேற்று வாலிபர் ஒருவர் பஸ் முன்பு மறியல் போராட்டம் நடத்தினார் . தனது இட பிரச்சனைக்கு போலீசில் புகார் அளித்தும் தீர்வு காணவில்லை என அவர் ஆவேசமாக போராடினார். இன்று அதே போல் வாலிபர் ஒருவர் அதே இடத்தில் டவுன் பஸ்ஸை மறித்து திடீர் போராட்டம் நடத்தினார். சினிமா தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்கிறார்கள் . எப்படி படம் பார்ப்பது இதை யாரும்…

Read More

‘குறைந்த ஓட்டு’ ஏரியாக்களில் இனி இருக்குது கவனிப்பு..!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் கடந்த 2021ம் ஆண்டில் 46,42,228 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அப்போதைய தேர்தலில் 33,55,447 பேர் அதாவது 72.30 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர். இதில் அதிமுகவினர் 15,10,170 ஓட்டு பெற்றனர். அதாவது 45 சதவீதம் ஓட்டு பெற்றிருந்தனர். திமுக 10,39,430 ஓட்டுக்கள் (31 சதவீதம்), மக்கள் நீதி மையம்” 2,46,671 ஓட்டுக்கள் (7.4 சதவீதம்), நாம் தமிழர் கட்சி 1,85,357 (5.5 சதவீதம்) ஒட்டுக்கள், இந்திய…

Read More

9.7 கோடி ரூபாய் தங்க கட்டிகள் கோவை பஸ்ஸில் சிக்கியது .. !

பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த பஸ்ஸில் இன்று கோவை கந்தே கவுண்டன் சாவடி போலீசார் சோதனை நடத்தினர். இதில் வாலிபர் ஒருவரிடம் 11 கட்டிகளில் 6,140 கிராம் எடையில் 24 கேரட் தங்கம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது எர்ணாகுளம் பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் ரகுமான் 42 என்பவரிடம் வேலை செய்வதாகவும் அவர் கொடுத்து விட்ட தங்க கட்டிகள் இது என அவர் தெரிவித்தார். இதனை உக்கடம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரிடம்…

Read More

கோழிக்கறி விலை ஏன் ஏறி போச்சு..

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கோவையில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் ,“விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, இந்த பிரச்னையை தேவையற்ற விதத்தில் பெரிதாக்கி வருகின்றனர். உண்மையில், 90 சதவீத கறிக்கோழி பண்ணையாளர்கள் கிலோவுக்கு ரூ.7.50 முதல் ரூ.12 வரை பெறுகின்றனர். கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே வழங்கப்படுகிறது என்ற தகவல் முற்றிலும் தவறானது. வெறும்…

Read More

போதை நபரை தாக்கிய பெண்கள்..

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அரசு டவுன் பஸ்ஸில் ஏறிய சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அங்கே இருந்த பெண்களிடம் ஆபாச முறையில் பேசியதாக தெரிகிறது. கோபமடைந்த பெண்கள் பஸ்ஸில் வைத்து அவரை சரமாறியாக தாக்கினார். பின்னர் அவரை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டனர். ரேஸ் கோர்ஸ் போலீஸில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் சிறிது நேரத்தில் அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் பகுதியில் ரத்த காயம் உடன் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினார்களா அவரை…

Read More

ஏய் ஏறி வாயா, விடாத.. பயர் மேன்களுக்கு பயிற்சி..

கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மண்டல அளவில் 41 தீயணைப்பு துறையினருக்கு கமாண்டோ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றை நீந்தி கடப்பது, உயரமான கட்டடங்களில் ஏறுவது, அபாயகரமான கட்டடங்களில் ஆட்களை மீட்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று அலுவலகத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் கயிறு மூலமாக ஏறும் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் மயக்கமடைந்தவர்களை கயிறு மூலமாக கீழே இறங்குவது குறித்த செயல் விளக்கமும் காண்பிக்கப்பட்டது.

Read More

பழங்கால சின்னங்களை வைத்து சர்வே துறையினர் ஆய்வு..

கோவை மாவட்ட நில அளவை துறை சார்பில் கோவை மாவட்டத்தில் நில அளவை வரலாற்று சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் உள்ள பகுதிகளில் கள ஆய்வுப் பணி நேற்று நடந்தது. கோவை மாவட்ட நில அளவைத் துறை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில்புதிதாக சர்வேயர்களாக பணியில் சேர்ந்த 64 பேர் கள ஆய்வு மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். பெரிய முக்கோணவியல் நிலையம் , பெஞ்ச் மார்க் என அழைக்கப்படும் கடல் மட்ட உயர எல்லைப் பகுதி, கோர்ஸ்…

Read More