Drone survey: பாதாளம் வரை தோண்டிய கல் குவாரிகள் விரைவில் மூடல்…!

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய கடந்த காலங்களில் 20 கல் குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் 141 கல் குவாரிகளில் கடந்த 2 மாதமாக டிரோன் சர்வே நடந்தது. இந்த பணி தற்போது நிறைவடைந்தது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவு, இதில் முறையாக அரசுக்கு செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து…

Read More

நீட் தேர்வு ரத்து செய்ய போராட்டம்…

மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் அமைப்பினர் இன்று கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக 40க்கும் மேற்பட்டவர்கள் ரயில் நிலைய சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர்…

Read More

கோவை மாநகராட்சியில் 132 டெண்டர் ரத்து

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் 100 வார்டுகளில் பல்வேறு திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. முன்னதாக இந்த பணிகளுக்கு மாநகராட்சி. நிர்வாகத்தின் அனுமதி (ஏ சேங்சன்) வழங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு சி சேங்சன் அதாவது கவுன்சில் கூட்டத்தில் வைத்து தீர்மான ஒப்புதல் தரப்படவில்லை. மாநகர் முழுவதும் மழை நீர் வடிகால், தடுப்பு சுவர், போர்வெல், கழிவறை என பல்வேறு திட்ட பணிகள் துவக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இதில் சில திட்ட பணிகள் ரத்து…

Read More

1.58 லட்சம் மின் கம்பங்கள் வாங்க டெண்டர்…

தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மின் மண்டலங்களில் 1.58 லட்சம் மின் கம்பங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பழுதடைந்த மின் கம்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் போதும் மின் கம்பம் இல்லாததால் மின் வினியோகம் செய்யப்படாமல் இருக்கிறது. மின் கம்பங்கள் பழுதினால் இடங்களில் அறிவிக்கப்படாத மின்தடை தொடர்ந்து இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், வணிக வர்த்தக தொழில் நிறுவனத்தினர் மின்தடை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்…

Read More

ஆளில்லாத வீடுகள்… 3 லட்சம் பேரிடம் கைரேகை வாங்க ரேஷன் கடை ஊழியர்கள் தீவிரம்

கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (பயோ மெட்ரிக்) அல்லது கண்கருவிழி பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு, முன்னுரிமை கார்டு, முன்னுரிமையற்ற கார்டுகள் என 95 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. 3,97,782 ரேஷன் கார்டுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் பயோ மெட்ரிக்…

Read More

காத்து வாங்குது காஸ் பாரஸ்ட் மியூசியம்…

கோவை வனக்கல்லூரி வளாகத்தில் காஸ் பாரஸ்ட் மியூசியம் அமைந்துள்ளது. இதில் வன விலங்குகளின் உடல் பாகங்கள், எலும்பு, தோல், பல்வேறு வன பொருட்கள், மரங்கள், வேர், அரிதான பொருட்கள், பழங்கால வனத்துறையினர் பயன்படுத்திய வேட்டை கருவிகளான ஈட்டி, ரம்பம், கத்தி, அரிவாள், கோடாரி, 100 ஆண்டுகளுக்கு முந்தைய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், பழங்கால கற்கள், வேதிப்பொருட்கள் குடுவையில் வைக்கப்பட்ட பாம்பு போன்றவை வைக்கப்பட்டிருக்கிறது. யானைகளின் முழு உடல், தந்தம், காட்டெருமை, சிறுத்தையின் தத்ரூப தோற்றம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது….

Read More

கலெக்டர் அலுவலக சுவர் மீது மரம் விழுந்தது

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சுவரை ஒட்டி இருந்த புங்கன் மரம் இன்று சாய்ந்து விழுந்தது. இதில், இரு கார் சேதம் அடைந்தது. ஒரு கார் மரக்கிளைகளுக்கு இடையே மாட்டிக் கொண்டது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு – அலுவலர் சலீம் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் மிஷின் ரம்பம் மூலமாக மரக்கிளைகளை அகற்றி இடிபாடுகளில் இருந்து கார்களை மீட்டனர். மேலும், அந்த பகுதியில் சில கார்கள்…

Read More

சிங்காநல்லூர் மேம்பாலம் பணி அடுத்த மாதம் துவக்கம்…

கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது . ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110…

Read More

சிறுவாணி அணையில் தூர் எடுப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை 22.46 சதுர கிலோமீட்டர் பரப்பில் நீர்த்தேக்க திறனுடன் அமைந்துள்ளது. இந்த அணை கடந்த 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது . அதிலிருந்து இப்போது வரை அணை தூர்வாரப்படவில்லை . அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 15 மீட்டர் அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அணையின் நீர்மட்டம் உச்ச அளவை எட்டாமல் இருப்பதால் முழு அளவில் குடிநீர் எடுக்க முடியாத நிலைமை…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் தற்கொலை முயற்சி…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு அதிகளவு பெண்கள் குவிந்து மனு அளித்தனர். சில பெண்கள் ஏற்கனவே நாங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்து விட்டோம். ஆனால் அந்த மனு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு காணவில்லை. எங்களது மனுக்களுக்கு 15…

Read More