கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 110 புகார்கள் குவிந்தது…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு 10 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்கும் பணி கடந்த 16ம் தேதியில் இருந்து நடக்கிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண். 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி…

Read More

கோவை ஜிசிடி ஓட்டு எண்ணிக்கை மையம் தயாராகிறது…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஒட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது . இதன்படி, கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஒட்டு எண்ணிக்கை…

Read More

பணம் பரிசு பொருள் தரக்கூடாது. கோவையில் நடத்தை விதிகள் ஆலோசனை கூட்டத்தில் உத்தரவு…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் ,நோடல் ஆபீசர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் சார்பில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு…

Read More

கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நோடல் ஆபீசர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது . இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் கணக்கு பார்வையாளர்கள் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் மாவட்ட எஸ் பி கார்த்திகேயன் துணை கமிஷனர் தேவநாதன் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பார்வையாளர்கள் தரப்பில் கூறியதாவது: இந்த கூட்டத்தில்…

Read More

கோவையில் பறக்கும் படை சோதனை: கட்டுக்கட்டாக பணத்துடன் சென்ற வியாபாரிகள்…!

கோவை மாவட்டத்தில் தேர்தலில் சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு பரிசாக பொருட்கள், பணம், நகை மற்றும் இதர பொருட்கள் வழங்குவதை தடுக்க சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரம் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை நிலையான கண்காணிப்பு படை என 180 குழுவினர் மாவட்ட அளவில் சோதனை செய்கிறார்கள். வாகனங்களின் இயக்கம் ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பணிகளில் கட்சி, வேட்பாளர்கள் ஈடுபடவில்லை. பொதுமக்கள், வியாபாரிகள், மருத்துவ தேவை, தொழில் அபிவிருத்தி…

Read More

கோவை மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் விரைவில் தயார்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் 12 கட்சிகள் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்றுள்ளது. சில கட்சிகள் அங்கீகாரமில்லாத நிலையில் இருக்கிறது. அங்கீகாரம் இல்லாக பதிவு செய்த கட்சிகளுக்கு பொதுவான சின்னங்கள் வேட்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வழங்கப்படுகிறது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்த சின்னம் தான் பெற வேண்டியிருக்கிறது. சிலர் முன்னுரிமை அடிப்படையில் பட்டியலில் உள்ள சின்னங்களை பெற முடியும். கடந்த…

Read More

கோவை மாவட்டத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நகை பணம் பொருட்கள் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார்கள். முதல் நாளான 16ம் தேதி 4 இடங்களில் நடந்த சோதனையில் 30,17,150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 56,244 ரூபாய் மதிப்பிலான 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 17ம் தேதி நடந்த சோதனையில் லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா 7.13 லட்ச ரூபாய் மதிப்பிலான சில்வர் ஆபரணம் போன்ற பரிசு…

Read More

கோவையில் 85 வயது முதியோருக்கு தபால் ஓட்டு சீட்டு விண்ணப்பங்கள் விநியோகம்

85 வயது முதியோர்களுக்கு தபால் ஒட்டு சீட்டு விண்ணப்ப படிவங்கள் சப்ளை கோவை, மார்ச் 20: கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 40 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, தபால் ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விருப்பத்தினை பெற ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டீ மற்றும் வாக்காளர்…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடுகள் தீவிரம்…!

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உரிய படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்ட மன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் எந்தெந்த சட்ட மன்ற தொகுதிக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. அரசு விடுமுறை…

Read More

சமுதாய வானொலி குறித்து இரு நாள் கருத்தரங்கம்

இந்தியாவில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல், தொழில் மற்றும் பல்வேறு சேவைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க சமுதாய வானொலி (கம்யூனிட்டி ரேடியோ) நீண்ட காலமாக நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறது. மத்திய அரசின் மானிய உதவியுடன் பல்வேறு சேவை திட்டங்களை கம்யூனிட்டி ரேடியோ மூலமாக நிறுவனங்கள் நடத்துவோர் செய்ய முடியும். செயற்கை நுண்ணறிவு மூலமாக கம்யூனிட்டி ரேடியோ அடுத்த கட்ட மேம்பாட்டை எட்டி உள்ளது. இதன் வளர்ச்சி எதிர்காலம் செயல்திட்டம் தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் விநாயகா இன்…

Read More