பாதையில் தூங்கறாங்க, பரிதாபத்தில் கோவை ஜிஎச்…

கோவை அரசு மருத்துவமனையில் 1200க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, எலும்பு முறிவு வார்டு, நரம்பியல் வார்டு போன்றவற்றில் நோயாளிகள் அதிகமாக இருக்கிறார்கள். நோயாளிகளுடன் வரும் உறவினர்கள், பார்வையாளர்களாக மருத்துவமனை வளாகத்தில் தங்கி உதவி செய்ய வேண்டியுள்ளது. பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் தங்குவதற்கு மருத்துவமனை வளாகத்தில் போதுமான இட வசதி செய்து தரவில்லை. பிரசவ வார்டின் முன் பார்வையாளர்கள் கூட்டம்…

Read More

பச்சை கலருக்கு மாறிய உக்கடம் வாலாங்குளம்…

உக்கடம் வாலாங்குளத்தில் அதிக அளவு ஆகாயத்தாமரை நிரம்பி இருந்தது. இதனால் துர்நாற்றம் அதிகமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் குளத்தில் இருந்த ஆகாய தாமரைகளை கடந்த இரண்டு வாரங்களாக ஜேசிபி மூலமாக அகற்றினார். அகற்றப்பட்ட கழிவுகளை குளக்கரை ரோட்டில் குவித்து வைத்தனர். இந்த நிலையில் அந்த கழிவுகளில் அழுகிப்போய் தற்போது துர்நாற்றம் மேலும் அதிகமாகி விட்டது. கழிவுகளிலிருந்து அசுத்த நீர் வடிந்து மறுபடியும் குளத்திற்குள் சென்று விட்டது. இதனால் குளக்கரையில் குடலை குமற்றும் வகையில்…

Read More

NO depression: தோல்வியா கவலை படாதீங்க… அண்ணாமலை பேச்சு

கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 2025-2026ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு, கல்வி ஊக்க தொடை வழங்கும் விழா இன்று நடந்தது. இந்துஸ்தான் கல்லூரி கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவில் ராம்ராஜ் குழும தலைவர் நாகராஜன், டாலர் குரூப் தலைவர் ராமமூர்த்சி, ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, இந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் கொங்கு நண்பர்கள் சங்க…

Read More

கோவையில் 7 ஆண்டு தலை மறைவு கொலை வழக்கு குற்றவாளி கைது

கோவை பேரூர், சுண்டக்காமுத்தூர் வையாபுரி தெருவைச் சேர்ந்த கார்த்திக் (39). இவர் மீது பேரூர் போலீசில் கொலை, கொள்ளை மற்றும் வீட்டில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி, சுண்டக்காமுத்தூரைச் சேர்ந்த கமலம் (70) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, திருடும் நோக்கில் வீட்டுக்குள் புகுந்த கார்த்திக், அவர் கூச்சலிட்டதால் வீட்டிலிருந்த அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் அணிந்திருந்த 6 கிராம் தங்க…

Read More

வெள்ளலூர் குப்பை ஒரு ஆண்டுக்குள் காலி… அமைச்சர்கள் உறுதி

கோவை நெக்ஸ்ட் அமைப்பின் சார்பில் தொழில் துறையினருடன் கலந்தாலோசனை கூட்டம் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடந்தது. இதில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), கொடிசியா சைமா, கோவை கிளை இந்திய வர்த்தக சபை, கிராடாய், சீமா உள்பட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதா மோகன், கோவை மாவட்டத்தில் நீர் நிலைகளை சீர் அமைக்க வேண்டும். கழிவுகளை தடுக்க வேண்டும். மரக்கன்றுகளை அதிகமாக நட வேண்டும்,”…

Read More

கோவையில் ஆயுதங்களுடன் கொள்ளை: கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது…

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). இவர் எல் அண்ட் டி நிறுவனத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் இரவு நேரத்தில் 8 பேர் ஆயுதங்களுடன் புகுந்தனர். கம்பி அரிவாள் காட்டி மிரட்டி பணம் நகை கேட்டனர் ஆனால் விஷ்ணு பணம் நகையில்லை எனக் கூறிவிட்டார் கோபம் அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த தோசை கல் எடுத்து விஷ்ணுவின் தலையில் தாக்கினர் மேலும் அங்கிருந்து அவரது நண்பர்கள் இரண்டு…

Read More

கோவை மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம் 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…

கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது இதில் மேயர் ரங்கநாயகி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டவர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாக தணிக்கை ஆய்வு நடை பெற்றது. இதில் பெரும் விதிமுறை மீறல் நடந்திருப்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி…

Read More

செம்மொழி பூங்கா பணிகளில் ரூ. 40 கோடி முறைகேடு…!?

தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் செயலாளர் லோகநாதன், தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா பணிகள் நடக்கிறது. சுமார் ரூ.45 கோடிக்கு திட்டப்பணி மதிப்பீடு தயாரிப்பில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் பின்னாளில் கூடுதல் மதிப்பீடு என மாநகராட்சி நிதியில் கூடுதல் தொகை ஒதுக்கி பணிகள் நடத்தப்பட்டது. இந்த மதிப்பீடுகளில் ஒன்றுக்கு இரண்டு மடங்காக விலைப்பட்டியலில் (செட்டியூல் ஆப்…

Read More

Trading cheating: கோவையில் பிட்காயின் மோசடியில் 5 பேர் கைது…

பிட்காயின் டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச பெருமாள் (40). இவர், தற்போது துபாய் அபுதாபியில் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கோவையில் இருந்த போது கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் மர்ம நபர்கள் அழைத்துள்ளனர். அவர்கள், ஸ்ரீனிவாச பெருமாளிடம் ஆன்லைன்,…

Read More

Coimbatore corporation: கூலி கேட்டு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் போராட்டம்…

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 910 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும், சிறப்பு தூய்மை பணியாளர்களுக்கும் கடந்த 3 மாதங்களாக 20ம் தேதிக்கு பிறகுதான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்ததும் பலன் இல்லை. இதேபோல், கொசு ஒழிப்பு பணியாளர்கள், சிறப்பு தூய்மை பணியாளர்களுக்கு இந்த மாதமும் 15 நாட்களை கடந்தும் இன்னு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் வீட்டு…

Read More