நண்பேன்டா…. பிரண்ட்ஸ விடாதீங்க ..சூப்பர் ஸ்டார் வீடியோ வைரல்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979 பேட்ச் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் ரஜனிகாந்த், ” 50 வருஷத்துக்கு அப்புறம் நீங்கள் எல்லோரும் சந்திச்சு இருக்கீங்க. பழைய நண்பர்களை பார்க்கும்பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த நிறைய பேர் பெரிய ஆட்களாக இருக்காங்க. முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு இங்கதான் படிச்சிருக்காங்க….

Read More

லவ் பண்ண மாட்டியா என மிரட்டி மாணவிக்கு கத்தி குத்து..!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 17 வயதான சிறுமி முதல் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த 18 வயது மாணவருக்கும் நட்பு இருந்தது. இந்த நிலையில் மாணவர் தன்னுடன் பழகிய மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அந்த மாணவி ஏற்கவில்லை. கடந்த இரண்டு மாதமாக மாணவர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மாணவி காதலை நிராகரித்ததால் கோபமடைந்த மாணவர் இன்று அவரிடம் பேசுவதாக கூறி வாக்குவாதம் செய்தார். பின்ன…

Read More

போஸ்டர் டர்ர்.., ஓட்டும்போது கொர்ர்ர்…!

கோவை அவிநாசி ரோடு மேம்பாலம், கலெக்டர் அலுவலகம், உக்கடம் மேம்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் அத்துமீறி அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர் . அரசு சுவர் மற்றும் அரசு சார்பு இடங்களில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது . இருப்பினும் தடையை மீறி பல இடங்களில் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் . அதுவும் அதிகார தோரணையில் அரசியல் கட்சியினர் தொடர்ந்து அத்துமீறி வருவதாக தெரிகிறது. மாநகர் முழுவதும் போஸ்டர் கலாச்சாரம் அதிகமானதை…

Read More

கோவை வடக்கு தொகுதி மக்களுக்கு வழிகாட்டும் அதிமுக..!

கோவை வடக்கு தொகுதி வட்டாரத்தில் அனைத்து பகுதி மக்களின் நம்பிக்கை முகமாக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் வலம் வருகிறார். தீவிர அரசியலில் இருந்து விலகி பின்னர் தீயாய் களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார். சீரநாயக்கன்பாளையம் , வடவள்ளி, மருதமலை, பொம்மனாம்பாளையம், ஓனாப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். உடல் நலம் பாதித்தவர்களுக்கு, கல்வி கற்க வழியில்லாதவர்களுக்கு உதவி வருகிறார். பொம்மனாம் பாளையம் தேவராஜ் என்பவர்…

Read More

போதை காளான் ருசித்து கொடூரமாக தாக்கிய கும்பல்..!

கோவை கணபதி பகுதியில் ரோட்டோரம் நேற்று இரவு 5 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர் .திடீரென இந்த வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். ஒருவர் மீது இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கி ஓடவிட்டு உதைத்தனர். தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து நடுரோட்டில் தூக்கி வீசினர். இந்த கொடூர காட்சியை பார்த்து அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயினர். அந்தப் பகுதியில் வசித்த சிலர் ஓடி வந்து…

Read More

டொமோ காட்ட ஓட்டு மெஷினை அனுப்பியாச்சு..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு பதிவு மெஷினில் ஓட்டு போடும் முறை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள , ஓட்டு போட பயிற்சி எடுத்துக் கொள்ள இன்று முதல் டெமோ காட்டப் போகிறார்கள். இதற்காக கோவை தெற்கு தாலுகா அலுவலக வளாக சேமிப்பு குடோனில் வைக்கப்பட்டிருந்த ஓட்டு மிஷின்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு தொகுதிக்கு 30 மெசின் என 300 மெஷின்கள் அனுப்பப்பட்டது. முக்கிய இடங்களில்…

Read More

Training Programme for Newly Recruited Survey Personnel Inaugurated in Coimbatore

Coimbatore, January 21, 2026: A training programme for 62 newly recruited Surveyors and Draftsmen was inaugurated in Coimbatore district on Tuesday at Christ the King Polytechnic College, Othakalmandapam. The programme commenced with the lighting of the ceremonial lamp by the Regional Deputy Director of Survey, G. Mohan, in the presence of Assistant Director of Survey…

Read More

ஏன் குப்பை எடுக்கல.. இந்த 5 லட்ச ரூவா பைன்..

கோவை நகரில் பல இடங்களில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. தெருநாய்கள் , பெருச்சாளிகள் குப்பையை கிளறிக் கொண்டிருக்க மக்கள் தொடர்ந்து புகார் அளித்து புலம்பி கொண்டிருக்கிறார்கள். இன்று கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஜிவி ரெசிடென்சி , சவுரிபாளையம் பகுதியில் சுற்றிப் பார்த்தபோது ரோட்டோரம் குப்பை குவிந்து கிடந்தது . இது தொடர்பாக விசாரித்தவர் குப்பையை அகற்ற வேண்டிய தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு அதிரடியாக ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இங்கே…

Read More

உச்சியில் சிக்கிய ஸ்கை டைனர்.. தலைகீழாக தொங்கிய 22 பேர்..!

கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 80 அடி உயரம் வரை கீழிருந்து மேலே சென்று குளிர் காற்றில் சூடான உணவு சாப்பிடும் ஸ்கை டைனர் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு 11 மணியளவில் இந்த ஸ்கை டைனர் இயங்கிக் கொண்டிருந்து.10 அடி, 20 அடி என படிப்படியாக மேலே சென்ற ரோலர் கோஸ்டர் 80 அடி உயர உச்சிக்கு சென்று அப்படியே ஜாம் ஆகி நின்று விட்டது. மேலும் அதிர்வில் அங்குமிங்கும் ஆடி…

Read More

ரேஷனில் வாங்காம கிடக்குது ரூ.12.30 கோடி.. 41 ஆயிரம் பேரை காணோம்..!

கோவை மாவட்டத்தில், 1401 ரேஷன் கடைகள் உள்ளது. மாவட்ட அளவில் 11,20,965 அரிசி வாங்கும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. அத்துடன் தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஒரு கார்டிற்கு 3 ஆயிரம் ரூபாய் என அனைத்து கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை கடந்த 8ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. மாவட்ட…

Read More