கள்ளக்காதலா பண்ற… கத்தியால் குத்தியவர் கைது

கோவை இருகூர் உதயம் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (46). இவர் கேஸ் நிறுவனம் ஒன்றில் காசாளராக வேலை செய்து வந்தார் . அப்போது அந்த நிறுவனத்தில் பீளமேடு பி ஆர் புரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (42 ) என்பவரின் மனைவி ஊழியராகவேலை செய்தார் அப்போது தனது கணவர் செந்தில்குமார் மதுபோதையில் அடிக்கடி டார்ச்சர் செய்வதாக கூறியுள்ளார்.தனசேகர் அந்த இளம் பெண்ணுக்கு ஆறுதல் கூறிய வந்துள்ளார் இந்த நிலையில் செந்தில்குமார் தனது மனைவி தனசேகருடன் தகாத…

Read More

2191 கிலோ கஞ்சா தீயில் சாம்பல்..

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணி நடத்தி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர் கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மூலமாக பறிமுதல் செய்யப்பட்ட 2191 கிலோ எடையிலான கஞ்சா இன்று மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பாய்லர் தொழிற்சாலையில் தீயில் போட்டு அழிக்கப்பட்டது. கோவை திருப்பூர் நீலகிரி ஈரோடு மாவட்டத்தில் 1317 வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா பறிமுதல்…

Read More

பைக் சீட் கவர், டேங்கில் கட்டு கட்டாக பணம். ‌‌..

கோவை மதுக்கரை எட்டிமடை செக்போஸ்ட் பகுதியில் போலீசார் வாகன சோதனை இன்று நடத்தினர். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் சீட் கவர் பெட்ரோல் டேங்க் போன்றவற்றில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இந்த பணத்தை ஒருவர் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. ‌ இந்த பணம் ஹவாலா மோசடியில் பெறப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.‌ இது தொடர்பாக அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது . இதில் 57 லட்ச ரூபாய் இருப்பது…

Read More

மருதமலை முருகனுக்கு 184 அடி உயர சிலை தொடர்பாக ஆய்வு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 184 அடி உயரமுள்ள முருகர் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த சிலை அமைப்பதற்கான பணியிலே இந்து சமய அறநிலையத் துறையினர் துவக்கி உள்ளனர். வனப்பகுதியில் கோயில் அமைந்திருப்பதால் அதற்கான பாதுகாப்பு சூழல் இருக்கிறதா என பல்வேறு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று நீதிமன்ற குழுவினர் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கோயிலில் சிலையை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தினர். சிலை அமைக்கும் இடம் மற்றும் பாதுகாப்புகள் குறித்து…

Read More

மன்னாதி மன்னன் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி…

தமிழகத்தின் மன்னாதி மன்னன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கோவை மாவட்டத்தில் பரவலாக அனுசரிக்கப்பட்டது. நகர் புறநகர் பகுதியில் எம்ஜிஆர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம்ஜிஆருக்கு இருக்கும் மவுசு மிகுதியாகவே இருக்கிறது. அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்தி போஸ்டர் வைத்திருந்தனர். காலத்தால் அழியாத எம்.ஜி.ஆர் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Read More

தொழிலாளர்கள் புதிய சட்டம்; போராடிய 222 பேர் கைது

இந்திய தொழிற்சங்க மையத்தின் கோவை மாவட்டம் சி ஐ டி யு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் இன்று நடந்தது . இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பின் நிர்வாகிகள் பேசினர் . கடந்த 21 ம் தேதி மத்திய அரசு லேபர் கோட் திருத்தம் செய்து அறிவித்திருக்கிறது . இந்த அறிவிப்பில் பயன் அடைவது முதலாளி வர்க்கமாக இருக்கிறது. வேலை நேரம் 8 மணி நேரம் இல்லை அதற்கும் கூடுதலாக எவ்வளவு…

Read More

‘நக்சா சர்வே’ எப்படி பண்றது.. 3 நாளுக்கு பயிற்சி

கோவை மாவட்டத்தில் கணபதி பகுதியில் நில அளவைத்துறை சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நக்சா என்ற புவியியல் தகவல் அடிப்படையில் நிலம் அளவீடும் செய்யும் பணி கடந்த பிப்ரவரி 18ம் தேதி துவங்கியது. கணபதி பகுதியில் உள்ள 7 வார்டுகளில் (மாநகராட்சி வார்டு எண் 19,20,29,30,31,47,48) 10:44 சதுர கி.மீ பரப்பளவிற்கு முன்னோடி திட்டமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. டிரோன் மூலமாக நில அளவை செய்து, புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புலவரைபடங்களை உருவாக்கி,…

Read More

நீலாம்பூருக்கு புது போலீஸ் ஸ்டேஷன் வந்தாச்சு..

கோவை சூலூர் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் கிராமங்கள் அதிகமாக இருந்தது .இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில கிராமங்களை தனியாக பிரித்து நீலாம்பூர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது இன்று முதல் இந்த போலீஸ் ஸ்டேஷன் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

Read More

6.50 லட்சம் பேர் இல்லை அப்புறம் எதுக்கு அத்தனை ஓட்டு சாவடி…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணி தொடர்பான தேர்தல் பார்வையாளர் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது . இதில் அரசியல் கட்சியை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . அப்போது கட்சி நிர்வாகிகள் மாவட்ட அளவில் ஆறு லட்சத்து 50 ஆயிரம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் .இந்த நிலையில் கூடுதலாக 446 ஓட்டு சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது .வாக்காளர்கள் அதிகமாக நீக்கப்பட்ட நிலையில் கூடுதல் ஓட்டு சாவடி எதற்கு….

Read More

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர். நடப்பாண்டில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். குறை தீர்க்கப்படுகிறதோ இல்லையோ கூட்டம் குறையவில்லை. தொடர்ந்து ஒரே பிரச்சனைக்காக பலமுறை மனு கொடுக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. கால் கிடைக்க மக்கள் கூட்டமாக காத்திருக்கும் நிலையை பார்த்தால் அதிகாரிகள் எந்த அளவுக்கு வேலை செய்கிறார்கள் என தெரிந்துவிடும்….

Read More