பழைய பென்ஷன் கேட்டவர்கள் கைது

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட கிளை சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மறியல் போராட்டம் இன்று நடந்தது. இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும்.காலியாக உள்ள பல லட்சம் காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும் .ஊழியர்களுக்கு ஊதியம் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும்.மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர்கள் பதவியை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் விடப்பட்டது…

Read More

இதோட 12 வது மிரட்டல்; கோவை கலெக்டர் ஆபீஸ் பீதி

கோவை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் க்கு கடந்த சில மாதங்களில் 11 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. டார்க் நெட் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து மிரட்டல் மெயில் அனுப்பி வருவதாக தெரிகிறது. இந்த மிரட்டல் மெயில் அனுப்பும் மர்ம நபர்கள் யார் என கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கண்டறிய முடியவில்லை. இன்று 12 வது முறையாக மிரட்டல் இமெயில் வந்தது. எதைத்தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலமாக கலெக்டர் அலுவலக வளாகம்…

Read More

மனக்குறை தீர்க்கும் மாயவன்..

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அனுமன்பள்ளி ராயபாளையம் பகுதியில் உள்ள மாயவர், நல்லையன், கன்னிமார் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை இன்று நடந்தது.

Read More

பெத்து எடுத்தவ தத்து கொடுத்துப்புட்டா..

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தை ஒன்று அனாதையாக விடப்பட்டது. இந்த குழந்தையை பெற்ற தாய் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டார்‌. ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்து குழந்தையின் தாயை தேடும் பணி நடந்தது. ஆனால் பெத்து எடுத்த தாய் குழந்தையை தேடி வரவில்லை. காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த குழந்தைக்கு வினித் என பெயர் வைத்தனர். சொந்தத் தாய் வராத நிலையில் குழந்தைகள்…

Read More

இன்னும் 35 ஆயிரம் மகளிருக்கு உரிமை தொகை..!

தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் |பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 3.85 லட்சம் பெண்கள் பயன் அடைந்தனர். இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் மேலும் விடுபட்ட மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 300க்கும் மேற்பட்ட முகாம்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு…

Read More

‘ உத்தரவு மகாராசா’ தகவல் அனுப்பிய ஓலைச்சுவடி..!

திருக்குறள், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உட்பட பல நூல்கள் எழுதப்பட்ட து ஓலைகளில் தான். பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பல நூல்கள் கால போக்கில் அழிந்து விட்டதாக தெரிகிறது. மன்னர்களின் உத்தரவுகள் ஓலை மூலமாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தது. வரி, சுங்கம் தொடர்பான உத்தரவுகள் ஓலைச்சுவடிகளில் பொது இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நீட்டல் ஓலை மணவோலை குடவோலை, இறப்போலை உட்பட பல்வேறு வகையான ஓலைகள் பயன்பாட்டில் இருந்தது. திருமணத்திற்கு பெண் பார்த்து உறுதி செய்வதற்காக…

Read More

கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்கள்..

கற்கால மனிதர்களின் ஆயுதம் கற்கள் என்பது அனைவரும் அறிந்தது தான் ஆனால் அந்த கற்களின் வகைகள் ஆயுதம் தயாரித்த விதம் பலருக்கு தெரியாது பழைய கற்காலத்தின் இறுதியில் அகேட் சால்சிடோனி செர்ட் கார்னீலியன் ஜழஸ்பர். ஆப்சீடியன் குவார்ட்ஸ் ஸ் கற்கள் தான் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன. இந்த கற்கள் கைப்பிடியுடன் அமைந்திருந்தன. சில கற்களை கொடுவாளாகவும் சுத்தியாகவும். குத்தீட்டியாகவும் பயன்படுத்தினர். கற்கால கருவிகள் பிளேட் ப்யூரின் லூனேட் முக்கோணத்தில் இருந்தன இந்த கருவிகள் கி மு 10…

Read More