செம்மொழி பூங்கா நாளை திறப்பு

கோவை காந்திபுரம் சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இது இரு வாரம் முன்பே திறக்கப்பட்டது. இந்தப் பூங்கா நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. பொதுமக்கள் பூங்காவில் நுழைந்து இயற்கை காட்சிகளை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு 15 ரூபாய் கட்டணம் சிறியவர்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம்.

Read More

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது .இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் வந்த வகையில் இருக்கிறது . தற்போது 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் ரமேஷ் என்ற பெயரில் டார்க் நெட் பயன்படுத்தி இமெயில் அனுப்பி…

Read More

என் புருஷனை கொலை செஞ்சவங்கள பிடிங்க…மனைவி போலீசில் புகார்

கோவை காருண்யா சாடிவயல் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (30) என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், “என் கணவர் ராஜ துரை (35) நாங்கள் கூலி வேலை செய்து வந்தோம். எங்களுக்கு 7 பெண் குழந்தைகள் உள்ளனர் கடந்த மாதம் 6ம் தேதி இரவு என் கணவர் ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அங்கே ராமர், லட்சுமணர் பணம் கேட்டு தாக்கி கள்ளி விட்டதில் என் கணவர் காயம்…

Read More

யானை காரிடாரில் டிஜிபிஎஸ் சர்வே..!

கோவை மாவட்டத்தில் 693 சதுர கி.மீ பரப்பில் வனம் அமைந்திருக்கிறது. இதில் யானைகளின் இடப்பெயர்ச்சி அதிகமாக இருக்கிறது. கேரள மாநிலத்திலிருந்து கோவை வனத்திற்கு யானைகள் அதிகமாக வந்து செல்கின்றன. வன எல்லையில் ஆனயிக தலங்கள் சுற்றுலா மையங்கள், கல்வி, பொழுது போக்கு நிறுவனங்கள் இருக்கிறது. அதிக கட்டடங்களின் யானைகளின் வலசை பாதை (காரிடார்) முடங்கி போய் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வே பிரிவின்…

Read More

கோவை வெஸ்டன் பைபாஸ் 2 பேக்கேஜில் மாற்றம்…

கோவை மேற்கு பைபாஸ் ரோடு பணி மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் 32.40 கிமீ தூரத்திற்கு 3 கட்டமாக 4 வழிப்பாதையாக நடக்கிறது. முதல் கட்டமாக 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் இந்த பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. மைல்கல் முதல் மாதம்பட்டி வரை இந்த பணிகள் நடக்கிறது. ஜனவரி மாதத்தில் இந்த ரோடு பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை…

Read More

கோவையில் ரோடு மறியல் செய்த விவசாயிகள் கைது

கோவை தென்னம்பாளையம் பகுதியில் உருக்கு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அண்ணா சிலை முன்பு இன்று மறியல் போராட்டம் நடத்த முயன்ற போது போலீசார் 100 கற்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

Read More

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

கோவை கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணி நடந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read More

கோவை வெஸ்டர்ன் பைபாஸில் சர்வீஸ் ரோடு ,பாலம்

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து மாதம்பட்டி வரை 11.8 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. மைல் கல் பகுதியில் 30 கோடி ரூபாய் செலவில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதன் அருகே தனியார் நிறுவனத்தின் கல்குவாரி பகுதியில் தரை மட்ட பாலம் மற்றும் சர்வீஸ் ரோடு உருவாக்கப்பட்டு வருகிறது. பெரிய பாறைகளை உடைத்து ரோடு போடும் பணி நடக்கிறது.

Read More

கோவை விமானத்தில் கண்ணாடி உடைத்தவருக்கு அபராதம்

கோவை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் இன்று காலை வந்தது. விமானத்திலிருந்து இறங்கி பயணிகள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது பயணி ஒருவர் அவசரமாக வந்தபோது கண்ணாடி கதவை உடைத்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் அமீது என்பது தெரிய வந்தது. அவர் அவசரமாக வெளியில் செல்ல முயன்ற போது எதிர்பாராத…

Read More