கோவையில் நின்ற லாரியில் ஆண் சடலம்

கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஒரு லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியது . இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த டிரைவர்கள் லாரி மீது ஏறி பார்த்தனர் . அப்போது அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இது தொடர்பாக உக்கடம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நபருக்கு சுமார்…

Read More