கோயம்புத்தூரை உருவாக்கிய கோனியம்மன்…
கோவையின் வரலாற்றில் அடையாள சின்னமாக தமிழ்நாடு பகுதியில் அமைந்திருக்கிறது கோனியம்மன் கோயில். இருளர்களின் தலைவன் கோவன் கடந்த 16ஆம் நூற்றாண்டில் ஆட்சி நடத்தி வந்தார். இவரது ஆட்சி காலத்தில் மக்கள் வாழ்வில் நன்மைகள் பெற்று பஞ்சம் பசி பட்டினி பிணிகள் ஏற்படாமல் வாழ்வதற்காக கல் ஒன்றை நட்டு வைத்து அம்மன் ஆக உருவாக்கி வழிபாடு நடத்தி வந்தார். அதன் பின்னர் கோவை செழித்து சிறப்பாக மாற ஆரம்பித்தது. வனம் காடு வன விலங்குகள் அட்டகாசம் பல்வேறு தொந்தரவுகளால்…
