கோவையில் சிறுவனை அடித்து கொலை செய்து புதைத்த கொடூரம்…
கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா . கூலி தொழிலாளி. இவரது மகன் தவிஸ் (13 ). இவர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த வந்தார் . கடந்த 15ம் தேதி இவர் மீன்பிடிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றார் .திரும்ப அவர் வீட்டுக்கு வரவில்லை. இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுவன் தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்தது. சிறுவன் அதே…
