கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி வேன் டிரைவர் கைது…!

கோவையை சேர்ந்த 6 வயதான சிறுமி, தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததால், தாயார் சிறுமியை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அந்த சிறுமியின் தாயார் கோவை வந்தார். பின்னர் அவர் தனது மகளை தன்னுடன் பெங்களூருவுக்கு அழைத்துச்சென்றார். அவர் தனது மகளை கவனித்தபோது அவர் மிகவும் சோர்வுடன் இருந்தார். உடனே அவர் தனது மகளிடம்…

Read More