கோவையில் நடைபாதை வியாபாரிகள் மடியேந்தி போராட்டம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட சாலையோர வியாபார கடை வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கடந்த சில ஆண்டாக சாலையோர வியாபாரிகளுக்கான நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு வழங்கியுள்ள நிதி எதுவும் சாலையோர வியாபாரிகளுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். 50க்கும்…

Read More