மகளிர் சுய உதவி குழுவினரிடம் மோசடி… !

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். இதில், கோவை விளாங்குறிச்சி ரோடு, சேரன் மாநகர் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், யசோதா என்பவர் தலைமையில் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். |அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சேரன் மாநகரை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் மகளிர் சுய உதவிக்குழு மூலம் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறினார். மேலும்,…

Read More