கோவையில் 4.3 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது
கோவை நகரில் கஞ்சா கடத்தி விற்பதாக புகார் வந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மியான்டிட் மனோ தலைமையிலான போலீசார் ரகசிய தகவல் அடிப்படையில் சுங்கம் பகுதியில் சோதனை செய்தனர். கார் மற்றும் பைக்கில் வந்த 3 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. அப்போது காரில் 4.3 கிலோ எடையிலான கஞ்சா இருந்தது. போலீசார் இவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்த போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்த மணிமாறன் (28), பிள்ளையார் புரம் பகுதியை சேர்ந்த நவரத்தினவேல்…
