பச்சை கலருக்கு மாறிய உக்கடம் வாலாங்குளம்…

உக்கடம் வாலாங்குளத்தில் அதிக அளவு ஆகாயத்தாமரை நிரம்பி இருந்தது. இதனால் துர்நாற்றம் அதிகமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் குளத்தில் இருந்த ஆகாய தாமரைகளை கடந்த இரண்டு வாரங்களாக ஜேசிபி மூலமாக அகற்றினார். அகற்றப்பட்ட கழிவுகளை குளக்கரை ரோட்டில் குவித்து வைத்தனர். இந்த நிலையில் அந்த கழிவுகளில் அழுகிப்போய் தற்போது துர்நாற்றம் மேலும் அதிகமாகி விட்டது. கழிவுகளிலிருந்து அசுத்த நீர் வடிந்து மறுபடியும் குளத்திற்குள் சென்று விட்டது. இதனால் குளக்கரையில் குடலை குமற்றும் வகையில்…

Read More