கோவை சிறையில் கைதி தற்கொலை முயற்சி…

கோவை சூலூர் சின்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (25). இவர், கடந்த 2025ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் 22-வது பிளாக்கில், 10-வது அறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில், ஜீவானந்தம் கழிவறையின் பின்புறம் உள்ள இரும்பு கம்பியில் தனது லுங்கியைப் பயன்படுத்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் சத்தம்போட்டு போலீசாரை அழைத்தனர்….

Read More