கோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது… 200 ரூபாய் அச்சடித்தது எப்படி…
கோவை மாநகரப் போலீசார் போதைப்பாக்கு மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று சுகுணாபுரம் பகுதியில் கரும்புக்கடை போலீசார் சோதனை செய்தபோது கரும்பு கடை பகுதியை சேர்ந்த பைசல் (37) சதாம் உசேன் (28) மற்றும் போத்தனூர் சேர்ந்து ஹக்கீம் (51) ஆகியோர் இரண்டு கிராம் மெத்தபட்டமின் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிரமாக விசாரித்த போது இவர்கள் கள்ள ரூபாய் நோட்டு…
