கோவையில் துணிப்பை மிஷின்கள் மாயம்
கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் தடை செயப்பட்ட பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு குறையவில்லை. பல இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பொருட்கள் கிடைக்கவில்லை என புகார் வந்தது. இந்த நிலையில் மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் தனியார் நிறுவனம் மூலமாக மஞ்சள் பை வழங்கும் மெசின்களை வைத்தும் பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பிளாஸ்டிக் கேரி பேக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டனர். மக்கள்…
