கூரியரில் போதைப் பொருள் சப்ளை செய்யக்கூடாது… போலீசார் எச்சரிக்கை

போதை பொருள் கடத்தலை தடுக்க கூரியர் நிறுவனங்களுடன் ஆலோசனை கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை தடுக்க கூரியர் நிறுவனங்களுடன் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை ஒழிக்க, மாவட்ட போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் கூரியர் நிறுவனங்கள், பார்சல் கையாளும் நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின்…

Read More