தவெக ஆட்சி 5 ஆண்டு நடக்காது… எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது தமிழக முதல்வர் விஜய், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பதற்காக மேட்டூர் வந்திருக்கிறார்.. அதை செய்திருக்கிறார். இதை செய்திருக்கிறார்… என்கிறார்கள் ஆனால், எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவில் சட்டமன்ற காட்சிகள் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் தமிழக சட்டமன்றம் தற்போது நடக்கிறது. சட்டமன்றம் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பில் பார்த்தாலே இது தெரிந்துவிடும். உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த இலாகா அமைச்சர்கள்தான் பதிலளிக்க வேண்டும் ஆனால், ஒருசில…

Read More