கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் அபகரிப்பு: சர்வேயில் கண்டுபிடிப்பு

கோவை வனக்கோட்டம் 693 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் காரமடை, மேட்டுப்பாளையம். சிறுமுகை வனசரங்கள் இருக்கிறது. இந்த பகுதிகளில் குறிப்பாக வன எல்லை விவசாய நிலங்கள் மற்றும் யானை வழித்தடங்கள் என அழைக்கப்படும் காரிடார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் சில இடங்களில் அத்துமீறல் இருப்பதாகவும் புகார் இருந்தது. இது தொடர்பாக தீவிர கள ஆய்வு நடத்த வேண்டும். என தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நில அளவை…

Read More