கோவை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கிடைக்கவில்லை எனக்கூறி முதியவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சூலூர் அருகேயுள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (65). இவர், தனது இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்கக்கோரி கடந்த 2021-ம் ஆண்டில் விண்ணப்பம் கொடுத்துள்ளார். சூலூர் தாலூகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருந்தார். ஆனால், இவருக்கு இதுவரை நிலம் அளந்து பட்டா வழங்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த இவர், கோவை கலெக்டர் அலுவலகத்தில்…
