2.50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்; பைனான்சியர்கள் மீது புகார்
கோவை சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் செங்கதிர் பிரகாஷ் (46) தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக குறிச்சி பகுதியில் திருமண மண்டபம், பேக்கரி உள்ளிட்ட வணிக வளாகங்கள் அடங்கிய சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது தொழில் தேவை மற்றும் வங்கி கடன் பெறுவதற்காக, தனது நண்பரான உடையாம்பாளையத்தைச் சேர்ந்த தியாகு (47) என்பவரது பெயருக்கு மேற்படி சொத்தை கடந்த 2003-ம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்து சாய்பாபா காலனியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.5 கோடி கடன்…
