சிங்காநல்லூர் மேம்பாலம்: மண் ஆய்வு பணி துவக்கம்
கோவை சிங்காநல்லூரில் மேம்பாலம் பணிக்கான ஆயத்த வேலை துவங்கியது. மண் ஆய்வு பணி நடக்கிறது. விரைவில் பில்லர் அமைக்கப்படவுள்ளது. கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல்…
