ஆபாச ஆப்பில் பாய் பிரண்ட்டை சந்திக்க சென்ற வாலிபருக்கு விபரீதம்

கோவை அருகே பேரூர் சுண்டக்காமுத்தூர் தியாகராஜன் நகரை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஐடி பார்க்கில் சரவணபட்டியில் வேலை செய்து வருகிறார் . இவரின் மொபைல் போனில் ஆபாச செயலி ஒன்றின் மூலமாக ஒரு வாலிபரிடம் பழகினார் . அவரை நேரில் சந்திக்க அவருடன் ஜாலியாக இருக்க முயற்சி செய்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் சந்திக்க வருவதாக கூறினார். ஐடி நிறுவன ஊழியர் அவரை சந்திக்க சுண்டக்காமுத்தூர் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஆப் மூலமாக…

Read More