பச்சை மரங்களை வெட்டி போட்டாங்க… கலெக்டரிடம் புகார்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக குறை கீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த கைலாச கிரி என்பவர் அளித்த மனுவில், “முன்னாள் படைவீரராக பணியாற்றிய என் தந்தைக்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கேட்டு விண்ணப்பித்தும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. பல முறை தாசில்தார் அலுவலகம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லை. ” என தெரிவித்தார். நீலிக்கோணம்பாளையம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி கொடுத்த மனுவில், “நான் மேற்கு…
