கோவையில் இருந்து நேபாளம் சுற்றுலா சென்ற 8 மாயம்…
நேபாளத்திற்கு சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலாத்துறை ஏஜென்சி நிறுவனம் சார்பில் மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், கோவையை சேர்ந்தவர்கள் 8 பேர் சென்றுள்ளனர். கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு, கற்பகம் கார்டனை சேர்ந்த டாக்டரான சுரேஷ் வெங்கடாசலம் (65), அவரது மனைவி தங்கலட்சுமி (58), வெங்கிடாபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளியின் தாளாளர் காயத்ரி (45), அவரது மகன் சிவந்த் (25), உறவினர்கள் சாயிபாபா காலனி ராஜ்திருத் ராம்சந்த், சாருவதா, வடவள்ளியை சேர்ந்த புனிதா, அவருடைய கணவர்…
