கோவை மாவட்டத்தில் அழிந்து வரும் ஆறுகள்…!

ஆத்துப்பாலம் நொய்யல் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள சமாதிகள்… கோவை மாவட்டத்தில் வளம் மிக்க ஆறுகள் வற்றி போய் சாக்கடை சங்கமத்தால் நாறி நாசமாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ‘பொன்னி நதி’யான காவிரிக்கு சங்க இலக்கிய பாடல்கள் ஏராளம் உண்டு. ‘ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி, வாய்க்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி’ ‘தான் பொய்யா மலைத்தனைய கடற்காவிரி’ என்பன போன்ற பாடல்கள் கல்வெட்டுகளில் அழியாக இடம் பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 320 கி.மீ…

Read More