படிக்காதவர்களுக்கு மனு எழுதி தர ஆள் இல்லை…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் வாரந்தோறும் குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் வயதான, எழுத படிக்க தெரியாதவர்கள் மனு எழுதி தர முடியாமல் இருக்கின்றனர். சிலர், ரோட்டோரம் உள்ள படிவம் விற்பனை செய்பவர்களிடம் மனு எழுதி வாங்கி வருகிறார்கள். இந்த விவரங்கள் அரசு அதிகாரிகளுக்கு சரியாக புரியாத நிலையிருக்கிறது. முறையான கோரிக்கையை விட்டு பல கோரிக்கைகளை குழப்பமாக எழுதி வருவதாக தெரிகிறது. அரசு துறை அதிகாரிகள் குறிப்பாக சமூக பாதுகாப்பு துறையில் உள்ளவர்கள் மூலமாக…
