புழுதி பறக்கும் லாரி…கல்குவாரிகளுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் 160 கல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த கல் குவாரிகளின் இயக்கத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறையின் சார்பில் கட்டுபாட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. குவாரிகள் அனைத்தும் கம்பி வேலி போட்டு பாதுகாப்பாக நடத்த வேண்டும். வேலியை தாண்டி கால்நடைகள், மனிதர்கள் செல்வதை தடுக்க வேண்டும். வெடி வைக்கும் உரிய வெடி மருந்து சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்களுக்கு, கால்நடைகளுக்கு, விவசாய நிலங்களுக்கு…

Read More