கணவரை காணவில்லை… பெண் குடும்பத்தினருடன் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தர்மபுரி பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த மேகலா (45) என்பவர் தனது தாய், குழந்தைகள், உறவினர்களுடன் அளித்த புகார் மனுவில், ” என் கணவர் பெயர் முருகன் (49), கட்டட தொழிலாளி. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், என் கணவர் சூலூர் பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறார்….

Read More