கோவையில் பத்திர எழுத்தர் அடித்து கொலை…!
கோவை சிங்காநல்லூர் தேவேந்திர குல வீதியை சேர்ந்தவர் வேலுசாமி (56), பத்திர எழுத்தர். இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 17ம் தேதியில் இருந்து அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டில் முகம் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார் . பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கே சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது…
