கோவையில் மூதாட்டி கொலை குற்றவாளியை பிடிக்க போலீசார் தனிப்படை…
கோவை பாப்பநாயக்கன் பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58). இவரது கணவர் கிருஷ்ணன் இறந்து விட்டார். இவர்களுக்கு ராஜா (35) என்கிற மகனும், அமுதா (30) என்கிற மகளும் உள்ளனர். மகள் அமுதா திருமணமாகி பாலக்காட்டில் வசித்து வருகிறார். சாந்தி மகன் ராஜாவுடன் தங்கிருந்து அதே பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். ராஜா வெல்டிங் ஓர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ராஜா வேலைக்கு…
