கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்…
கோவை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் இலவச மனை, பட்டா கேட்டு 404 விண்ணப்பங்கள் உள்பட 610 விண்ணப்டபங்கள் பெறப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வருவாய் அலுவலர் சுரேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இலவசமாக வீடு, மனை பட்டா கேட்டு 404 பேரும், வேலை வாய்ப்பு கேட்டு 13 பேரும்,…
