கோவை ரயில்வே ஸ்டேஷனில் பாலியல் டார்ச்சர்: வாலிபர் மீது பெண் தாக்குதல்
கோவை ரயில்நிலையம் வழியாக வடமாநிலத்திற்கு அதிகளவு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் பயணம் செய்ய வடமாநிலத்தினர் அதிகளவு ரயில் நிலையம் முன் காத்திருக்கிறார்கள். இன்று இரவு ரயில் நிலையம் முன் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் ரயில்களுக்காக காத்திருந்தனர். பலர் துணி, பாய் போட்டு படுத்திருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர், அருகே படுத்து தூங்கிய இளம்பெண்ணிடம் வாலிபர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் எழுத்து நின்று அந்த வாலிபரை எட்டி உதைத்து தாக்கினார். மேலும்…
