கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் நன்கொடை முறைகேடு… ?!

கோவை மண்டல இந்து கோயில் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் முத்து கணேசன் கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சில முறைகேடுகளும் திருட்டுத்தனங்களும் நடக்கிறது. ராஜகோபுர பணிக்காக பக்தர்கள் நிறைய பேர் நன்கொடை கொடுத்துள்ளார்கள். அந்த பணம் முறையாக இந்து சமய அறநிலையத்துறை வங்கி கணக்கு வைக்காமல் ஒரு நபரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் வைத்து பணி செய்கிறார்கள்….

Read More