சிறுவாணி, பில்லூர் திட்டத்திற்கு ரூ. 20 கோடி கொடுத்த கோவை மாநகராட்சி…!
கோவை மாவட்டத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. குடிநீர் எடுத்து உள்ளாட்சி குடிநீர் தொட்டிகளுக்கு வழங்கும் பணி குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உரியது. அந்த குடிநீரை பகிர்மான குழாய் மூலமாக பொதுமக்களின் வீடுகளுக்கு வழங்க வேண்டிய பணியை உள்ளாட்சிகள் செய்து வருகிறது. கடந்த பல ஆண்டாக உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் வாரியத்திற்கு குடிநீர் கட்டணம் வழங்கவேண்டிய தொகையை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், பவானி குடிநீர் திட்டங்கள் மேம்படுத்த…
