கோவையில் முகமூடி அணிந்து நகை பறித்த மாணவன் மாணவி கைது…!

கோவை போத்தனூர் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர், கடந்த 30ம் தேதி வீட்டின் முன்பு தனது உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அங்குள்ள பல் சிகிச்சை கிளினிக் எப்போது திறப்பார்கள் என கேட்டு பேச்சுக் கொடுத்துள்ளார். மருத்துவரின் வீடு எங்குள்ளது என்றும் கேட்டுள்ளார். சரஸ்வதி, மருத்துவரின் வீடு உள்ள வழியை காட்டிய போது, திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்…

Read More