விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயாரிப்பு தீவிரம்

கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். தவிர, பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் இந்து அமைப்பினர் மூலம் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில்,…

Read More