கோவையில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற காம வெறியனை கடித்து விரட்டிய நாய்… !

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள Nggo காலனி அருகே உள்ள அசோகபுரம் மேம்பாலம் பகுதியில் மனநிலை பாதித்த 30 வயது மதிக்கத்தக்க பெண் தனிமையில் வசித்து வருகிறார். இந்த ஆதரவும் இல்லாத இவர் பிளாட்பாரத்தில் தங்கி உள்ளார். நேற்று இரவு இரண்டு மணி அளவில் அந்த வழியாக சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க போதையில் இருந்த நபர் அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். கையில கல் எடுத்து அங்கே இருந்த நாய்களை விரட்ட முயன்றார். மேலும்…

Read More