கோவை மாவட்டத்தில் வாக்கு சாவடிகள், ஆவணங்கள் தயார்…

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள், சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தி 14 வேட்பாளர்கள், கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள், தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள்,சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள், பொள்ளாச்சியில் 13 வேட்பாளர்கள், வால்பாறையில் 6 வேட்பாளர்கள் என 183 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மேட்டுப்பாளையம்; கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் 16க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருப்பதால் இரண்டு ஓட்டு பதிவு மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது….

Read More

கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு 5 ஆயிரம்… தேர்தலை ரத்து செய்ய சொல்லி புகார்…!

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளில் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் தங்களுக்கு ஓட்டு போட சொல்லி வேட்பாளர்கள் சிலர் பணத்தை கொடுப்பதாக அதிகளவு புகார்கள் பெறப்பட்டு இருக்கிறது. ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் பல இடங்களில் வெளிப்படையாக பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன்…

Read More

ஓட்டு போட சொல்லி பணம் பட்டுவாடா… கோவையில் 24 வழக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் ஓட்டு போட சொல்லி பணம் தருவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிக புகார்கள் வந்துள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2 நாளில் ஓட்டு போட சொல்லி கட்சியினர் கொடுக்க வைத்திருந்த ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 9 பேர் மீது போலீசில் புகார் தரப்பட்டு வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது தவிர இன்று கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதியில் ஓட்டு போட சொல்லி பணம்…

Read More

வெளியூர் காரர்கள் இருக்காங்களா… கோவையில் அதிரடி சோதனை

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட நபர்களை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதி, லாட்ஜ், சர்வீஸ் அபார்ட்மெண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். |திருமண மண்டபம், பார்ட்டி ஹால் மற்றும் பொது இடங்களில் கட்சியினர் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள்…

Read More

இன்று இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடை…! அப்புறம் 3 நாள் லீவு

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபான கடைகள் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி வரை மூடப்படும். 3 நாட்கள் அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும். மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஓட்டு எண்ணிக்கை நாளான வரும் மே மாதம் 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read More

வீடு வீடாக பணம் பட்டுவாடா கோவை தேர்தலில் பணமழை…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் உச்சகட்டமாக நடக்கிறது. மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஓட்டு போட சொல்லி அரசியல் கட்சியினர் பணத்தை வாரி இறைப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறைக்கு நேற்று முன் தினம் 58…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தயார்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் வரும் 23ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. பத்து தொகுதிகளுக்கு 15223 ஓட்டு பதிவு மிஷின்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு ஓட்டு பதிவு மிஷின்கள் பயன்படுத்தப்படும். கோவை மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள் சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தில் 14 வேட்பாளர்கள் கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள் தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள், சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள்,…

Read More

ரோபோ உடன் ஓட்டு கேட்ட கோவை தவெக வேட்பாளர்…!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தன்னுடன் ஐந்தடி உயரம் கொண்ட நடிகர் விஜய் போட்டோவுடன் கூடிய ரோபோ அழைத்து வந்திருந்தார். இந்த ரோபோ எந்திரன் சிட்டி ரோபோ போல் வேகமாக நடக்கிறது. வணக்கம் தெரிவித்தால் திரும்ப கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்கிறது. பாதையில் யார் துணையின்றி தனியாக நடந்து செல்கிறது. ஆனால்…

Read More

கோவையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது…

கோவை சொக்கம்புதூர் ஐயப்பனார் வீதி பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (65). பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அசோக் குமார் (35) மற்றும் சதீஷ் (30) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு ஈடுபடுவது வழக்கம். நேற்று அசோக் குமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் மது போதையில் வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகள் பேசி தகராறு ஈடுபட்டனர் இதைப் பார்த்த பாலன் அவர்கள் இருவரையும் திட்டி…

Read More

டாஸ்மாக் கடைகள் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள் மூடல்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபான கடைகள் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி வரை மூடப்படும். 3 நாட்கள் அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும். மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஓட்டு எண்ணிக்கை நாளான வரும் மே மாதம் 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read More