திமுகவிற்கு வெளிப்படையாக தபால் ஓட்டு: கோவை தெற்கு தொகுதியில் விதிமுறை மீறல்…!?

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் வரும் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. தற்போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு போடலாம். இதற்கான படிவம் பூர்த்தி செய்தவர்களுக்கு வீடு வீடாக சென்று தபால் ஓட்டு வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி மாவட்ட அளவில் 180 குழுக்கள் தபால் ஓட்டு விண்ணப்பங்கள் கொடுத்தவர்களின் வீடு தேடி சென்று தபால் ஓட்டு சீட்டுக்களை பெற்றனர். ஒட்டு போட்ட பின்னர் அந்த…

Read More

கோவை டாஸ்மாக் பாரில் ஊழியர் அடித்து கொலை: 2 பேர் கைது…!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (60). இவர் கோவை வெரட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இன்று மதியம் அவர் கடையில் பணியில் இருந்தார் . அப்போது கோவை இடையர் வீதி பகுதியை சேர்ந்த காய்கறி கடை வியாபாரி பிரபு (28) மற்றும் தெலுங்கு வீதியை சேர்ந்த மனோஜ் (27) ஆகியோர் மது குடிக்க வந்தனர். நெருங்கிய நண்பர்கள் ஆன இவர்கள் அடிக்கடி இங்கே மது குடப்பதாக…

Read More

அண்ணாமலை பீஸ் போன பல்பு; செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி…!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று உக்கடம் கெம்பட்டி காலனி, கோழிக்கடைசந்து, நாடார் வீதி, நாட்டை சந்து, பாளையம் தோட்டம், திருவள்ளுவர் நகர், உப்புமண்டி, பாரதி நகர், எல்ஜி தோட்டம், முத்து மாரியம்மன் கோயில் வீதி, பட்டக்கார அய்யாசாமி வீதி, தர்மராஜா கோயில் வீதி, பஜனை கோயில் வீதி, முனியப்பன் கோயில் சந்து, செட்டிவீதி, செல்வபுரம், காட்டேரி தோட்டம், சாமி அய்யர் புது வீதி, பாலாஜி அவென்யூ, அசோக் நகர், சாவித்ரி…

Read More

27.44 லட்சம் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு விநியோகம் துவக்கம்…!

கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு…

Read More

கோவையில் ஓட்டு சாவடிகளுக்கு அழியாத மை பாட்டில்கள் வந்தது

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் ஓட்டு சாவடிகளில் பயன்படுத்தும் ஆவணங்களை அனுப்பி வைத்து வருகிறது . கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட ஓட்டு சாவடி ஆவணங்கள் வந்து சேர்ந்தது . தற்போது மைசூரில் இருந்து அழியாத மை பெறப்பட்டிருக்கிறது. இந்த மை பாட்டில்கள் கோவை மேட்டுப்பாளையம் ,கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர் ,கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு ,தொண்டாமுத்தூர் பொள்ளாச்சி, வால்பாறை…

Read More

ஜனநாயகன் படம் வெளியானதுக்கு எங்களுக்கு சம்பந்தமில்லை…அண்ணாமலை பேட்டி

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகம் முழுவதும் கஞ்சா பழக்க வழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை மக்கள் வைக்கிறார்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சரியாக நடக்க வேண்டும். மக்கள் நன்றாக கவனித்து பார்க்கிறார்கள். திருமாவளவன் பொறுமையாக…

Read More

கோவை மாவட்டத்தில் 183 வேட்பாளர்கள் போட்டி, 20 பேர் வாபஸ்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் மேட்டுப்பாளையத்தில் 48 பேரும், சூலூரில் 32 பேரும், கவுண்டம்பாளையத்தில் 33 பேரும், கோவை வடக்கில் 49 பேரும், தொண்டாமுத்தூரில் உச்சபட்சமாக 77 பேரும், கோவை தெற்கில் 61 பேரும், சிங்காநல்லூரில் 44 பேரும், கிணத்துக்கடவில் 43 பேரும், பொள்ளாச்சியில் 34 பேரும், வால்பாறையில் 29 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட அளவில் 450 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில்…

Read More

கோவையில் ஓட்டுக்கு பணம், பரிசு கூப்பன் தொடர்பாக 47 புகார் பதிவு…

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள், முறைகேடு புகார்கள் பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் கோவை மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் இன்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பணம், பரிசு பொருட்கள் தொடர்பான நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தனர். கோவை உக்கடம், செல்வபுரம், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டுக்காக பரிசாக பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்து பரிசு கூப்பன் வினியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த புகார்கள் தொடர்பாக…

Read More

ஓட்டுச்சாவடி சீல், பேட்ச் , ஒஆர்எஸ் பாக்கெட்டுகள் வந்தாச்சு…

கோவை மாவட்டத்தில் வரும் 23ம் தேதி 3563 ஓட்டு சாவடிகளில் வாக்கு பதிவு நடக்க போகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 45 வகையான தேர்தல் ஆவணங்கள் வந்திருந்தது. இன்று மேலும் கூடுதலாக 20 வகையான ஆவணங்கள் பெறப்பட்டது. குறிப்பாக ஒட்டு சாவடிகளில் பயன்படுத்தப்படும் 3563 சீல், பேட்ச், லட்சம் வாக்காளர் கையேடு, 1662 மாதிரி ஓட்டு பதிவுக்கான சீல், வெப் காஸ்டிங் போஸ்டர். ஓட்டு சாவடி அலுவலர், பிஎல்ஓ, தலைமை ஒட்டு சாவடி…

Read More

கோவையில் வாக்காளர் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரம்…

கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு…

Read More