காலை மிதித்த தொழிலாளியை கழுத்தில் குத்தி கொன்ற கும்பல்..

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ்குமார் (23). இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலருடன் மலுமிச்சம்பட்டி கணபதி நகரில் தங்கி சிட்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலிவேலை செய்து வந்தார். நேற்று அனைவரும் அறையில் அமர்ந்து மது அருந்தினர் . அப்போது போதையில் இருந்த ஒருவர் தவறுதலாக ராகேஷ்குமாரின் காலை மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது . அதில் ஆத்திரம் அடைந்த ராகேஷ்குமாரின் நண்பர்கள் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ராகேஷ்குமாரின் கழுத்தில் குத்தினர்…

Read More

பஸ்ஸில் இரும்பு ராடை சொருகிட்டாங்களே..

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இரும்பு ராடு ஏற்றிய டெம்போ சென்றது. பின்னால் தனியார் டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. டெம்போ டிரைவர் திடீரென விறை பிடித்த நிலையில் பஸ் வேகமாக வந்து மோதியது. இதில் பஸ்சில் இரும்பு ராடு புகுந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டார். இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

சொத்து வாங்கிட்டு சோறு போடலையே..

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலெக்டரிடம் வழங்கப்பட்ட மனுவில்,” மணிகண்டன் என்பவர் இருகூர் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார் . இவர் மீது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தொழில் ரீதியாக பொறாமை கொண்டு மாவட்ட நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தார் . இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு எந்த விதிமுறை…

Read More

கோவை கலெக்டர் ஆபீஸ்க்கு 16வது முறையாக குண்டு மிரட்டல்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று 16வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஏற்கனவே 15 முறை இமெயில் மூலமாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

Read More

யானை வருது கம்பி வேலி போடுங்க…

தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் கோவை ஆறுமுக கவுண்டனூரில் இன்று நடந்தது. இதற்கு சங்கத் தலைவர் கந்தசாமி உட்பட கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை சேதம் செய்கின்றன. யானையில் வருகையை தடுக்க கம்பி வேலி அமைக்க வேண்டும். விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் சோலார் மின் வேலி அமைத்துள்ளனர். இந்த நிலையில் வனத்துறை அனுமதி பெற்ற நிறுவனங்கள் மூலமாக சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என…

Read More

தண்ணீர் வாய்க்காலில் தனியாக சுற்றிய யானை..!

கோவை நரசிபுரம் ஓடை பகுதியில் இன்று யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. தண்ணீர் குடித்த பின்னர் யானை காட்டுக்குள் செல்லாமல் அந்தப் பகுதியில் ஓடை சீரமைப்பு பணியில் இருந்த ஜேசிபி முன்பு நின்று பிளிறியது. அங்கே இருந்தவர்கள் யானையைப் பார்த்து தப்பித்து ஓடினர். யானை தனியாக சுற்றிக் கொண்டிருந்த காட்சியை அந்த பகுதியில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ பதிவு பல்வேறு வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜீரணத்தம் அன்னூர்…

Read More

நல்லாகுமா நல்லாம்பாளையம் ரோடு…

நம்ம கோயம்புத்தூர்ல பாதாள சாக்கடை போட்ட பின்னாடி மூடுன ரோடு எல்லாம் ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கு. ‌ குறிப்பா தார்தளம் போடாததனால பள்ளமா மாறிடுச்சு. இதை சரி செய்யுங்க. லாரி போச்சுன்னா பள்ளத்துல இறங்குது. நல்லாம்பாளையம் பகுதியில் அதிகாரிகள் கவனிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு மக்கள் பேசிக்கிறாங்க..

Read More

கோவையில் 34 லட்சம் பேருக்கு ரேஷன் அரிசி…!

கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. மாவட்ட அளவில், 11,58,798 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. நடப்பாண்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன்கார்டுகள் தடையின்றி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழங்கல் துறையினர் சார்பில் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக 34,25,505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 34,06,543 பேரின் ஆதார் பதிவுகள் பெறப்பட்டிருக்கிறது. ரேஷன் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகமாகி…

Read More

கோவை கலெக்டர் ஆபீஸ் 150 ஆண்டு பிரிட்டிஷ் கட்டிடம் விரைவில் இடிப்பு..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழைய அலுவலகம் 3 தளங்களுடன் செயல்படுகிறது. 5 ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட புதிய அலுவலகம் 3 தளங்களுடன் அருகே செயல்படுகிறது. இந்த இரு அலுவலகங்களிலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, உணவு வழங்கல் பிரிவு ஆதிதிராவிடர் நலத்துறை, சர்வே, கனிம வளம், பிற்பட்டோர் நலத்துறை, வேளாண்மை. சமூக நலத்துறை, இ சேவை மையம், ஆதார் மையம், நிலம் எடுப்பு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம், சத்துணவு பிரிவு…

Read More

மக்களை காக்கும் மாகாளி ஆத்தா..

உக்கடம் என் ஹெச் ரோடு பகுதியில் கண் திறந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் காட்சி தந்த மாகாளியம்மன். அம்மன் கண் திறந்த நிலையில் அங்கே பக்தர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

Read More