பறவையே எங்கு இருக்கிறாய். ..

உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வலசை வரும் பறவைகள் என இரண்டிற்கும் தமிழ்நாடு ஒரு முக்கியமான பல்லுயிர் மையமாக இருப்பதால் தமிழ்நாட்டில் பறவைகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பது மிக முக்கியமான பணியாக உள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இருவாட்சிப் பறவைகள் (Hornbill) பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (AIWC) உள்ள வேட்டையாடும் பறவைகள் (Raptor) ஆராய்ச்சி நிறுவனம். சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையம்,…

Read More

SIR தேதி மேலும் நீட்டிப்பு..

தமிழகத்தில் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நடக்கிறது. இதில் பல மாவட்டங்களில் பணிகள் முடியவில்லை. ஏற்கனவே கடந்த நாலாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் இன்றுவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. ‌ இருப்பினும் பணிகள் முடியவில்லை. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கான உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.

Read More

பெத்து எடுத்தவ தத்து கொடுத்துப்புட்டா..

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தை ஒன்று அனாதையாக விடப்பட்டது. இந்த குழந்தையை பெற்ற தாய் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டார்‌. ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்து குழந்தையின் தாயை தேடும் பணி நடந்தது. ஆனால் பெத்து எடுத்த தாய் குழந்தையை தேடி வரவில்லை. காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த குழந்தைக்கு வினித் என பெயர் வைத்தனர். சொந்தத் தாய் வராத நிலையில் குழந்தைகள்…

Read More

மனைவியை கொலை செய்து ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’ வைத்த கணவர் கைது..

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீபிரியா திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வேலை தேடி கோவை வந்தார். கோவையில் தனியார் நிறுவனத்தில் இவர் ஊழியராக வேலை செய்து வந்தார். காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ள…

Read More