தமிழகத்தில் பெட்ரோல் டீசல் பற்றாக்குறை இல்லை.. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் (நிறுவன தொடர்பு) | வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கோவை மற்றும் தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதாகவும், பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம்போல சீராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஆயிலின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும் மற்றும் விநியோக மையங்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல்…

Read More

பி எப் சந்தாதாரர்களுக்கு முக அடையாள தொழில்நுட்பம்(FAT) நடைமுறை..

மத்திய வருங்கால வைப்பு நிதிஆணையரும், தொழிலாளர வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கோவை மண்டலத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கோவைக்கு வருகை தந்தார். திருப்பூர் பிராந்திய அலுவலகத்தையும் பார்வையிட்டு சஹாயக் செயற்கை நுண்ணறிவு உதவி மையத்தை திறந்தார். இந்த பயணத்தின்போது கொடிசியா, கொசிமா, உபாசி, டீ, ஒசைரி உற்பத்தியாளர் சங்கம், சின்னவேடம்பட்டி தொழில் சங்கம் போன்றவற்றின் பிஎப் தொடர்பான பரிந்துரை, எதிர்பார்ப்பு அறிய சந்திப்பு நடத்தப்பட்டது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தை…

Read More

பத்தாம் வகுப்பு பொது தேர்வு: அவுட் ஆப் சிலபஸ் கேள்வியால் மாணவர்கள் தவிப்பு..!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வில் 44 கேள்விகள் கேட்கப்பட்டது. வினாத்தாளில் 11 கேள்வியாக புதன்கிழமையை ஒன்றாம் தேதியாக கொண்ட நாள் காட்டியில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தமிழ் எண்ணில் தேர்க என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு க, அ, ரு, எ என நான்கு விடைகளில் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாடத்திட்டத்தில் அல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வு போல் இந்த கேள்வி நூதனமாக மாணவர்களின் தமிழ் அறிவை…

Read More

தமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய்..!

கோவையில் வலம் வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனம்… தமிழகத்தில் எய்ட்ஸ் நோயின் தாக்கம், பரவல் கட்டுப்படுத்தப்பட ப்படவில்லை. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தே எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ளவர்களின் விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு வருவதாக எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் புகார் கூறி வருகின்றனர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் எச்.ஐ.வி தொற்று சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரின…

Read More

கோவை மதுக்கரையில் யானைகள் நடமாட்டம் கண்டறிய ட்ரோன் கண்காணிப்பு பிரிவு

கோவை மதுக்கரை வனப்பகுதியில்வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு இன்று திறக்கப்பட்டது. தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இந்த பிரிவை துவக்கி வைத்தார். இதில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுக்கரை வனப்பகுதி ரயில் பாதைகளில் யானைகள் இறப்பதைத் தடுக்க, வனத்துறை ஏ ஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்தியது. தமிழ்நாடு ஆளில்லா வான்வழி…

Read More

கோவையில் குடும்ப வருமானம் எவ்வளவு: புள்ளியியல் துறை விரைவில் கணக்கெடுப்பு

கோவை ராம் நகரில் உள்ள மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக அதிகாரிகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது தேசிய குடும்ப வருமான கணக்கெடுப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் ஆண்டுக் கணக்கெடுப்பு (ASISSE) நடக்கவுள்ளது. இது தொடர்பான பிராந்தியப் பயிற்சி முகாம் வரும் 2 மற்றும் 5ம் தேதிகளில் நடத்தப்படும். வரும் ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். கோவை பிராந்திய அலுவலகம் மற்றும் திருச்சி, சேலம், தர்மபுரி துணை பிராந்திய…

Read More

திமுக கூட்டணியில் நாளை பேச்சு வார்த்தை:கொமதேக ஈஸ்வரன் தகவல்..

கோவை கொடிசியாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, “திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொகுதி பேச்சுவார்த்தைக்காக நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை அங்கு செல்கிறோம். அதிக கட்சிகள் இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கான சீட்கள் குறையும் என்று தகவல்கள் வெளியானது குறித்த கேள்விக்கு, “திமுகவினர் அவ்வாறு கூறியது போன்று தெரியவில்லை. எவ்வளவு தொகுதிகள் கேட்போம் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டு அறிவிக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி…

Read More

கோவை கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம் பயணிகள் பரிதவிப்பு..!

ஆள் நடமாட்டம் , பஸ்கள் இன்றி காணப்பட்ட உக்கடம் பஸ் ஸ்டாண்ட்.. கோவை மாவட்டத்தில் மத்திய அரசு கண்டித்து பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது. அரசுத்துறை தனியார் மயமாக்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகள் விடப்பட்டன. கேரள மாநிலத்திலும் தொழிற்சங்கங்களில் கடுமையான போராட்டம் மற்றும் ஸ்ட்ரைக் காரணமாக அங்கே பயணிகள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒன்றிய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு…

Read More

பாரம்பரிய மருத்துவம் போலியா..? கோவையில் பாரம்பரிய வைத்தியர்கள் போராட்டம்..!

இந்திய பாரம்பரிய வைத்தியத்தை போலி என சொல்வதா, 15 லட்சம் பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட மாட்டோம் எனக்கூறி சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மூலிகை தாவரங்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைக்கான மருந்துகளுடன் பாரம்பரிய வைத்தியர்கள் நூதனமாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன் இளங்கோவன் நாகராஜ் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Read More

தமிழக வனத்தில் 13 ஆண்டில் 41195 தீ விபத்து..! WWF India அதிர்ச்சி தகவல்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் WWF India என்ற இயற்கைக்காக உலகளாவிய நிதியம் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் உதவி என்ற காட்டுத்தீ மேலாண்மை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. கோவை வனக்கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, திருப்பூர் வனக்கோட்டத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறைகள், வனத்துறையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள்…

Read More