மனக்குறை தீர்க்கும் மாயவன்..

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அனுமன்பள்ளி ராயபாளையம் பகுதியில் உள்ள மாயவர், நல்லையன், கன்னிமார் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை இன்று நடந்தது.

Read More

பெத்து எடுத்தவ தத்து கொடுத்துப்புட்டா..

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தை ஒன்று அனாதையாக விடப்பட்டது. இந்த குழந்தையை பெற்ற தாய் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டார்‌. ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்து குழந்தையின் தாயை தேடும் பணி நடந்தது. ஆனால் பெத்து எடுத்த தாய் குழந்தையை தேடி வரவில்லை. காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த குழந்தைக்கு வினித் என பெயர் வைத்தனர். சொந்தத் தாய் வராத நிலையில் குழந்தைகள்…

Read More

இன்னும் 35 ஆயிரம் மகளிருக்கு உரிமை தொகை..!

தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் |பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 3.85 லட்சம் பெண்கள் பயன் அடைந்தனர். இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் மேலும் விடுபட்ட மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 300க்கும் மேற்பட்ட முகாம்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு…

Read More

‘ உத்தரவு மகாராசா’ தகவல் அனுப்பிய ஓலைச்சுவடி..!

திருக்குறள், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உட்பட பல நூல்கள் எழுதப்பட்ட து ஓலைகளில் தான். பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பல நூல்கள் கால போக்கில் அழிந்து விட்டதாக தெரிகிறது. மன்னர்களின் உத்தரவுகள் ஓலை மூலமாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தது. வரி, சுங்கம் தொடர்பான உத்தரவுகள் ஓலைச்சுவடிகளில் பொது இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நீட்டல் ஓலை மணவோலை குடவோலை, இறப்போலை உட்பட பல்வேறு வகையான ஓலைகள் பயன்பாட்டில் இருந்தது. திருமணத்திற்கு பெண் பார்த்து உறுதி செய்வதற்காக…

Read More

கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்கள்..

கற்கால மனிதர்களின் ஆயுதம் கற்கள் என்பது அனைவரும் அறிந்தது தான் ஆனால் அந்த கற்களின் வகைகள் ஆயுதம் தயாரித்த விதம் பலருக்கு தெரியாது பழைய கற்காலத்தின் இறுதியில் அகேட் சால்சிடோனி செர்ட் கார்னீலியன் ஜழஸ்பர். ஆப்சீடியன் குவார்ட்ஸ் ஸ் கற்கள் தான் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன. இந்த கற்கள் கைப்பிடியுடன் அமைந்திருந்தன. சில கற்களை கொடுவாளாகவும் சுத்தியாகவும். குத்தீட்டியாகவும் பயன்படுத்தினர். கற்கால கருவிகள் பிளேட் ப்யூரின் லூனேட் முக்கோணத்தில் இருந்தன இந்த கருவிகள் கி மு 10…

Read More

குரூப் 2 தேர்வுக்கு பயிற்சி.. ரெடியா இருங்க

தேர்வுதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 15.07.2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் TNPSC GROUPIL/GROUP IIA-ல் 645காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வுகளுக்கான முதல்நிலை தேர்வு 28.09.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 625 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை 18.11.2025 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் TNPSC GROUPII மற்றும் TNPSC GROUP IIA முதன்மை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 10.12.2025 அன்று முதல்…

Read More

ரயில்வே டிராக்குல போகாதீங்க …

வட கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பாதையை கடக்க நடை மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நடை மேம்பாலத்தை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்துவதில்லை. கூட்டமாக பயணிகள் ரயில் பாதையில் நடந்து சென்றே கடக்கின்றனர். குறிப்பாக ரயில் நிலையத்திலிருந்து கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு நோக்கி செல்பவர்கள், வட கோவை மேம்பாலம் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி செல்பவர்கள் 2 ரயில் பாதைகளை கடந்து செல்கிறார்கள். சில நேரங்களில் சரக்கு ரயில் நிற்கும் போதும் அதற்கு…

Read More